வாழைச்சேனை பேத்தாழை பொது நூலகம் மற்றும் விபுலானந்தர் கலை இலக்கிய வாசகர் மன்றம் இணைந்து கவிஞர்.சுஜி பொற்செல்வியின் ‘பனி விழும் பொழுதுகள்’ – கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பேத்தாழை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. சர்வதேச புத்தக... Read more »
ஏறாவூர் றகுமானியா வட்டாரத்திலுள்ள 155 விதவைத்தாய்மாருக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் மற்றுமொரு தொகுதி விதவைத் தாய்மார்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று 13.04.2023 நடைபெற்றது. நோன்புகாலத்தையிட்டு பிர்தௌஸ் அறக்கட்டளை நிதியத்தினால் இப்பொதிகள் வழங்கப்பட்டன. நிதியத்தின் ஸ்தாபகத்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாட்டாளருமான ஏஎம். பிர்தௌஸ் தனது... Read more »
மட்டக்களப்பு மாவட்ட அருவிப் பெண்கள் வலையமைப்பினால் Vitol Foundation மற்றும் வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையின் கீழ் வாழ்வாதார பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தை தொடர முடியாது அவதியுறும் மக்களுக்கான வாழ்வாதார... Read more »
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் காணமல்போன 10 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியை , யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தனது காதலனுடன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து பொலிஸார் மீட்கப்பட்டுள்ளார். நேற்று (11) மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ்... Read more »
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையில் நோன்பு துறக்கும் நிகழ்வொன்று கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது. கல்லூரியின் அதிபராக எம்.ஏ.நிஹால் அஹமட் பொறுப்பேற்றதையடுத்து கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த இப்தார் நிகழ்வும் இடம் பெற்றது.... Read more »
கடந்த 10 வருடத்திற்கு மேலாக ரூபா 250 இற்கு சேவையாற்றும் எங்களுக்கு இனியும் காலம் தாழ்த்தாது புகையிரத திணைக்களத்தினுள் நிரந்தர நியமனம் தருமாறு கோரி பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்று (6) வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று... Read more »
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளிலும், பிரதான வீதியோரங்களிலும் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள்... Read more »
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை கிராமத்துக்குச் செல்லும் பாதை நீண்ட காலமாக சேதமுற்று சீரமைக்கப்படாமல் மக்கள் பயணிப்பதற்கு அசௌகரியமான நிலையில் இருப்பதையிட்டு அதனைச் சீரமைப்பது தொடர்பிலான களவிஜமொன்று இன்றைய தினம் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டது. மக்களினால் சமூகவளை தளங்களில் விடுக்கப்பட்ட... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வி நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் பொருளாதார நெருக்கடிக்கு உதவிய ஆசிரியரின் நெகிழ்ச்சியான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.... Read more »

