காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி இடமாற்ற விடயத்தை தயவு செய்து இனரீதியாக பார்த்து அமைச்சர் நசீர் அகமட் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூரண விளக்கம் இல்லாமல் தேவையற்ற விதத்தில் ஆளுநரை அவமதிப்பது, குற்றம் சாட்டுவது பொருத்தமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பின்... Read more »
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனிடம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதானார். அம்பாறை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படிஇச்சோதனை... Read more »
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியானது பெருகிவரும் ஆற்றுவாழைத் தாவரங்களால் அழிவடைந்து வரும் நிலையில் முதலைகளின் தொல்லைகளாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாடும் மீன்கள் வாழும் வாவி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு வாவியில் மீன்கள் பாடலிசைத்ததால் பாடும் மீன்கள்... Read more »
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் இன்று(05-07-2023) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021.11.29 அன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் பொலிஸ் நிலையம் தற்போது கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி அமைந்துள்ள புதிய இடத்திற்கு... Read more »
தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளிநாட்டு நிதிகளை பெற்று இவ்வாறான விடயங்களை ஊக்குவிப்பதாகவே நாங்கள் அறிகின்றோம். இவ்வாறான கட்சிகளை மக்கள் எதிர்வரும் காலங்களில் நிராகரிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.இந்தக்... Read more »
அம்பாறை – கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே இவ்வாறு பொது மக்களால் நன்றாக கவனிக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர், ஆரையம்பதி... Read more »
கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தானசோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது வசந்த மண்டப பூசை, அபிஷேகப்பூசை, தம்ப பூசை பூசை என்பன இடம்பெற்றது. இதில்... Read more »
வாழைச்சேனை பள்ளைய பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீமிதிப்பு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கடந்த சனிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் இன்று சனிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தமாடுதலுடன் நிறைவு பெற்றது. தீ மிதிப்பில் நூற்றுக்கணக்கில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை... Read more »
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன்... Read more »
அக்கரைப்பற்று – புத்தளம் செல்லும் பஸ்ஸில் சுமார் 3 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மறைத்தி வைத்திருந்தமை பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புத்தளம் நோக்கி கற்பிட்டியில் இருந்துச் சென்ற பஸ்ஸில் ஐஸ் போதைப்பொருள் கொண்டு... Read more »

