மட்டு நகரை மீண்டும் சோத்தில் ஆழ்த்திய மற்றுமொரு மாணவியின் தவறான முடிவு..! மட்டக்களப்பு மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். சிவகுமார் பிலோமிகா வயது 17 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை... Read more »
சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத்துறையின் வேட்டை : சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது ! சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்... Read more »
அம்பாறை, அருகம்பே பகுதியில் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது என்றும், குறித்த பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தர ஆரம்பித்துள்ளனர் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த... Read more »
மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக்கல்லூரியின் முன்னால் புத்தர்சிலை நிறுவப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு... Read more »
மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக நேற்றிரவு கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த நபருக்கும் அவரது மனைவின் சகோதரனுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து... Read more »
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். திராய்மடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளையின்... Read more »
சுகாதாரமற்ற முறையில் வாகனமொன்றில் ஏறாவூர் நோக்கி கொண்டு செல்லப்பட்ட மாட்டிறைச்சிகள் பதில் நீதிவானின் உத்தரவுக்கமைவாக நேற்றிரவு அழிக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் அதனை கைப்பற்றி மூதூர் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். சுகாதார பரிசோதனையின் பின்னர் குறித்த இறைச்சிகள் சுகாதரமற்ற முறையில்... Read more »
கல்முனையில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் நடமாடுவதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ! அம்பாறை கல்முனையில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள், நாய்கள் வீதிகளில் நடமாடுவதனால் அவ் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை... Read more »
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தப் போராட்டம் தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறு கோரியும் இடநெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தியும் அம்பாறை மாவட்டம், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) இரவு 7.30 மணியளவில்... Read more »
வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி – மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே வீதியின் மருங்கில் தடுப்புச்சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. Read more »

