மட்டக்களப்பு மாநகரின் வடிகான்கள் சம்மந்தமாக கேள்வி எழுப்பிய சாணக்கியன் எ ம் பி..!

மட்டக்களப்பு மாநகரின் வடிகான்கள் சம்மந்தமாக கேள்வி எழுப்பிய சாணக்கியன் எ ம் பி..! அடிக்கடி வெள்ளத்தினால் சிரமத்தை எதிர்கொள்ளும் மட்டக்களப்பு மாநகரின் பராமரிப்பு இன்றிக் காணப்படும் வடிகான்கள் புனரமைக்கப்படுவதோடு தேவைப்படும் இடங்களில் புதிதாக அமைக்கப்படுமா..? இன்றைய தினம் 19.06.2025 இடம்பெற்ற பாராளுமன்ற கேள்வி பதிலின்... Read more »

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த பெண் மருத்துவர்..!

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த பெண் மருத்துவர்..! சர்வதேச பெண்கள் சாதனை விருது பெறும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையூரைச் சேர்ந்த மருத்துவர் பாமதி ஞானசெல்வத்திற்கு கிடைத்துள்ளது. மருத்துவர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைபெருநிலம் அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை... Read more »
Ad Widget

மீண்டும் ஒளிரவுள்ள மண்முனை பாலம்…!

மீண்டும் ஒளிரவுள்ள மண்முனை பாலம்…! மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்முனை பாலத்தின் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் மிக நீண்ட காலமாக மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு செயலிழந்து காணப்படுகிறது. இந்நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக அண்மையில் பதவி ஏற்ற... Read more »

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு. மட்டக்களப்பு மாவட்டத்தில் எரி பொருள் தட்டுப்பாடு இல்லை யௌ மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள்... Read more »

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது..!

ஓட்டமாவடி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது..! இது வரலாற்றில் மு.கா விற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்கிறார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் கோரளைப்பற்று பிரதேச சபையில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் எந்தக்கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெற்றுக் கொள்ளாததால்... Read more »

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்..!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கெளரவம்..! மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையினைப் பாராட்டி கெளரவமளிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால்... Read more »

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கோரி இன்று (16) கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கோரி இன்று (16) கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது Read more »

இலங்கையில் காளியம்மன் கோவில் அருகில் நடந்த பயங்கர சம்பவம்!

துறைநீலாவணை 8ம் வட்டாரத்தில் உச்சிமாகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நேற்றையதினம் (13/06/2025) இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. துறைநீலாவணையில் தற்போது கண்ணகியம்மன் திருச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் நேற்று இரவு அம்மன் ஊர்வலம்... Read more »

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மட்டக்களப்பு மாநகர சபைத் தலைமை: SJB ஆதரவுடன் சிவராம் பாக்கியநாதன் மேயராகத் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் சிவராம் பாக்கியநாதன் இன்று மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பதிவில் இந்த... Read more »

அக்கரைப்பற்றின் இரு சபைகளிலும் தேசிய காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கின்றது.

தொடர்ந்தும் மூன்றாவது முறை அக்கரைப்பற்றின் இரு சபைகளிலும் தேசிய காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கின்றது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்றில் அமோக வெற்றியீட்டிய தேசிய காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக மாநகர மற்றும் பிரதேச சபையில் இன்று ஆட்சியமைத்தது. இதன் போது தேசிய காங்கிரஸின் தலைவரும்... Read more »