1990ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி, வீரமுனையில் நிகழ்ந்த படுகொலை தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதியப்பட்டுள்ளது. ஆயுதமில்லாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அந்த தாக்குதல், மனிதநேயத்தின் எல்லைகளை மீறிய ஒரு கொடூரச் சம்பவமாகும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் யாரும் விலக்கப்படவில்லை. அந்த இரவில்,... Read more »
“அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” எனும் தொலைநோக்குடன் தேசிய உற்பத்திதிறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் இன்று (12.08.2025) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.... Read more »
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான களவிஜயம்..! அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் சாலி அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க இன்று 2025.08.10ஆந் திகதி ஏ எஸ் எம் உவைஸ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு 08ம் பிரிவின் நிலமைகளை ஆராய்ந்தார். இப்பிரிவிலுள்ள... Read more »
அரசாங்க ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிதி உதவிகளுடன் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்..! உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு. காத்தான்குடி, மண்முனைப்பற்று பிரதேசங்களில் நடைபெறவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற... Read more »
அதிகாலை மூதூர் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட பாரிய விபத்தில் படுகாயமடைந்த தோப்பூர் அல்லை நகரைச் சேர்ந்த முகமது ஜெம்சித் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஹினாயதுல்லா (மு. தாதி. உத்) – காசறா (ஓ.ஆசிரியை) ஆகியோரின் புதல்வராவார் விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞரான சிஹான்... Read more »
திராய்க்கேணி இனப்படுகொலை நினைவு நாள்..! 06.08.1990 மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்காக 70 கிலோ மீற்றர் தூரத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு தமிழ் கிராமமே திராய்க்கேணி. தமிழ்ப் பண்பாடு முகிழ்ந்த இக் கிராமம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமாகும். இக் கிராமம் எங்கும்... Read more »
மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் வீதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 துப்பாக்கி ரவைகள் மகசீன்கள் மீட்பு மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை வெள்ளிக்கிழமை (01) இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு... Read more »
பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது..! பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிப்பு. “பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ இன அடிப்படையில் அமைக்கப்பட... Read more »
யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்..! மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை... Read more »
அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி... Read more »

