இராணுவத்தினருக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் சுனில்..! முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் வளாகத்தை பாடசாலையிடம் கையளித்தமைக்காக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இராணுவத்தினருக்கு பாராட்டு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த இடம் முழுமையாக முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஷ்னமிஷன் பாடசாலைக்கு பூரணமாக உரியமுறையில் கைளிக்கப்பட்டது. முறக்கொட்டாஞ்சேனை படைமுகாம் அமைந்திருந்த காணி... Read more »
சிறுவர் தினத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..! சர்வதேச சிறுவர் தனத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலயத்தின் நவராத்திரி பூசையின் ஏழாம் நாள் பூசை..! நேற்று (29.09.2025) திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் இடம்பெற்றுவரும் நவராத்திரி பூசை விசேட தீபாராதனையுடன் மிகச் சிறப்பாக... Read more »
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இன்று (30.09.2025)... Read more »
மருதங்கேணி பொலிசாரின் முன் மாதிரியான செயற்பாடு..! உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பன் கிராமத்தில் உள்ள ஓர் குடும்பத்திற்கு மருதங்கேணி பொலிசார் 25000 பெறுமதியான பொதி ஒன்றினை வழங்கி உள்ளனர் இப் பொதியில் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரை சந்தித்து வாழ்த்திய சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டு..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜா அவர்களுக்கும் மட்டக்களப்பு சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (29)... Read more »
மூதூர் பிரதேசத்தில் குடிநீரைக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்..! சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு முன்னாள் இன்று திங்கட்கிழமை (29) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னக்குளம், இத்திக்குளம் கிராமங்களைச்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு..! மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. “சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில்... Read more »
மட்டக்களப்பில் 13 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு..! மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் சிறுமியான லிங்கம் லட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம்... Read more »
“எப்படித்தான் மனசு வருதோ”… அம்பாரை மாவட்டம் ஒலுவில் கழியோடை பாலத்துக்கு அருகில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக மாணவிகள் ஒருவருடைய குழந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்க பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தையை தத்தெடுப்பதற்கு பலர் முன்வந்துள்ள நிலையில் உள்ளனர். Read more »

