கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காத்தான்குடி கடற்கரையில் சடலமாக மீட்பு. 

மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்தவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காத்தான்குடி கடற்கரையில் சடலமாக மீட்பு. காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் மிதந்து வந்த நிலையில் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ஐ.ரத்னாயக... Read more »

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விஷேட கூட்டமொன்றை அம்பாறையில் நடத்த வேண்டும்..!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விஷேட கூட்டமொன்றை அம்பாறையில் நடத்த வேண்டும்..! உதுமாலெப்பை MP வேண்டுகோள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.நவாஸ், உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ்.அலா அஹமட், என்.நிலூபர், கணக்காளர் எஸ்.எல்.நிப்ராஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு... Read more »
Ad Widget

அனுமதி இன்றி பெயர் பலகை வைக்க முயற்சி

அனுமதி இன்றி பெயர் பலகை வைக்க முயற்சி – பிரதேச சபை உறுப்பினர்களின் தலையீட்டினால் இடைநிறுத்தம்! சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியடி சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதி இன்றி வீரமுனை எனும் கிராமத்தை காட்டும் பெயர் பலகை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கை... Read more »

எரிபொருள் நிதியை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..!

எரிபொருள் நிதியை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..! காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபாய் அரச பணத்தை மோசடி செய்த பொலிஸ்... Read more »

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் 125 ஆண்டின் நடைபவனி..!

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் 125 ஆண்டின் நடைபவனி..! இன்று(17.08.2025) காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. Read more »

காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு..!

காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு..! எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு இணங்க கள மதிப்பீடு கடந்த 02.07.2025 அன்று இடம்பெற்றது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், பெருந்தெருக்கள் அமைச்சர் கெளரவ பிமல் ரத்னாயக்க அவர்களிடம் நாடாளுமன்ற உருப்பினர் கலாநிதி... Read more »

தமிழ் அரசின் வடகிழக்கு தழுவிய ஹர்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான சுயேட்சை குழு ஆதரவு

எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கௌரவ.சு.சசிக்குமார் அவர்களின் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவினை அளிப்பதாக தெரிவித்ததோடு இக் குறித்த ஹர்த்தாலுக்கு திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான... Read more »

1990ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி, வீரமுனையில் நிகழ்ந்த படுகொலை தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதியப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி, வீரமுனையில் நிகழ்ந்த படுகொலை தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதியப்பட்டுள்ளது. ஆயுதமில்லாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அந்த தாக்குதல், மனிதநேயத்தின் எல்லைகளை மீறிய ஒரு கொடூரச் சம்பவமாகும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் யாரும் விலக்கப்படவில்லை. அந்த இரவில்,... Read more »

தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள்..!

“அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்” எனும் தொலைநோக்குடன் தேசிய உற்பத்திதிறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் இன்று (12.08.2025) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.... Read more »

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான களவிஜயம்..!

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான களவிஜயம்..! அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் சாலி அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க இன்று 2025.08.10ஆந் திகதி ஏ எஸ் எம் உவைஸ் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு 08ம் பிரிவின் நிலமைகளை ஆராய்ந்தார்.   இப்பிரிவிலுள்ள... Read more »