சற்று முன் தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் வாகன விபத்து..!ஒருவர் பலி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சவற்காலைக்கு அரூகாமையில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது… குறித்த விபத்தில் தம்பிலுவில்லை சேர்ந்த 24வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read more »
சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி..! தமிழர் பிரதேசத்தில் இடம்பெற்ற அதிர்ச்சியான சம்பவம். மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற... Read more »
திருக்கோவில் பிரதேசத்தில் விவசாய கண்காட்சியும் விற்பனை நிலையமும்..! நாளை(14/09/2025) திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளான தாண்டியடி விக்னேஷ்வரா வித்தியாலயத்திலும் தம்பிலுவில் மத்திய சந்தையிலும் இரண்டு பிரதான நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. அவையாவன திருக்கோவில் சந்தையில் விவசாய உற்பத்திகளுக்கான கண்காட்சிகளும் புதிய விதைகளும் அறிமுகப்படுத்தி... Read more »
மட்டக்களப்பில் பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்..! மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால்... Read more »
மட்டக்களப்பில் மூன்றாவது காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டம்..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட... Read more »
மட்டக்களப்பில் இடம்பெற்ற கைத்தொழில் அபிவிருத்திசபை தலைவருடன் விசேட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கு கைத்தொழில் அபிவிருத்திசபையின் தலைவர் ரவி நிசங்கவிற்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் (10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில... Read more »
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி..! மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர்... Read more »
சீன அரசினால் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..! சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (06) வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக... Read more »
தமிழர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர்..! மட்டக்களப்பு மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அரச உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கல்முனை வலயக்கல்வி அலுவலக... Read more »
“உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” மட்டக்களப்பில் இரத்ததான முகாம்..! “உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இன்றைய தினம் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புன்னைச்சோலை இளைஞர் கழகம், கோப்றா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களாக இருந்து உயிர்நீத்த உறவுகளின் நினைவாக... Read more »

