கிளிநொச்சி விபத்தில் ஆசிரியை மரணம்!

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சனி எனும் ஆசிரியரே இவ்வாறு... Read more »

கிளிநொச்சி கணிதப்பிரிவில் சாதனை படைத்த மாணவன் விபரீத முடிவால் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் 22 வயதான சந்திரமோகன் தேனுஜன் என்ற மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துள்ளார். கிளிநொச்சியில் விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த... Read more »
Ad Widget

கால் நடை வைத்தியர்களின் அசமந்த போக்கு காரணமாக நான்கு கால்நடைகள் உயிரிழப்பு

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் வாழ்வாதார தேவைகளுக்காக வளர்க்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான நல்லின பசு மாடுகள் நான்கு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. குறித்த பண்ணையாளர் ஒருவரது பசுமாடு நோய்வாய்ப்பட்ட நிலையில் பூனகரி கால்நடை வைத்தியரை குறித்த... Read more »

நாற்றமடிக்கும் கிளிநொச்சி நகர்

கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய பேரூந்து நிலையத்தின் மலசலகூடத்தின் கழிவு நீர் வெளி இடங்களில் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 28.03.2023 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் கிளிநொச்சி மாவட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது.... Read more »

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தின் சுற்றாடல் சமூக பணி

கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தின் சுற்றாடல் சமூக பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் கிளிநொச்சி மகாவித்தியாலய சாரணிய குழுவினால் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி A9 வீதியில் வீசப்பட்டு நீண்ட காலமாக காணடப்பட்ட உக்காத பொலித்தீன் பொருட்கள் தொடர்பில்... Read more »

குடியேற்ற உத்தியோகத்தரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!

குடியேற்ற உத்தியோகத்தரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்! முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக குடியேற்ற உத்தியோகத்தரால் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தப்பட்டுள்ளார் தனது ஊழல்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது, தேவையற்ற விதத்தில் தனது விடயங்களில் தலையிடாதே,... Read more »

அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா உதவி

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு பரிசோதனை முறைகளுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாக மாதந்தோறும் கணிசமான அளவு உதவித்தொகையை தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா வழங்கி வருகிறார்.   Read more »

முறிகண்டியிலிருந்து கடத்தப்பட்ட முதிரை குற்றிகள் பறிமுதல்!

முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட முதிரை மரக் குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டன. டிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து கொண்டு வரப்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக் குற்றிகள் பளை பொலிஸாரால் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன. முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தில் முதிரை... Read more »

ஊடகவியலாளர் பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

யாழ். மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இரண்டரை மணி நேரம் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது யாழ். மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த செய்தியினை பதிவிட்டமை தொடர்பில் இரணைமடுவிலுள்ள கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் இன்றைய தினம் விசாரணை இடம்பெற்றது. Read more »

மதுபோதையில் அட்டகாசம்! கிளி/ வலய கல்வி பணிப்பாளர் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 

மதுபோதையில் அட்டகாசம் செய்த கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முறைகேடுகளுக்கும் விசாரணை கேருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம். கி.கமலராஜனின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இரு வார காலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை... Read more »