திருமலை இலுப்பைக்குள விகாரை அமைப்பு அரச சர்வாதிகாரம்! சபா குகதாஸ் 

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்கள் முழுமையாக வாழும் இடத்தில் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் அமைக்கப்படும் விகாரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன விரோத செயற்பாட்டின் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம்... Read more »

யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளர் உயிரிழப்பு!

யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற விபத்து நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில்... Read more »
Ad Widget

பன்னாலையில் திருநாளைப்போவர் நாயனார் குருபூஜை விழா

பன்னாலையில் திருநாளைப்போவர் நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””” சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர்... Read more »

நவாலி கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தின கொண்டாட்டம்

நவாலி கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தின கொண்டாட்டம் யாழ்ப்பாணம் நவாலி வடக்கு சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் இன்றைய தினம் மானிப்பாய் பிரதேச சபை சிறுவர் பூங்காவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்களை கௌரவித்து... Read more »

சாவகச்சேரியில் கோர விபத்து! இளைஞன் சம்பவ இடத்தில் பலி!!

சாவகச்சேரியில் கோர விபத்து! இளைஞன் சம்பவ இடத்தில் பலி!!   யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நுணாவில் பகுதியில் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நுணாவில் பகுதியிலிருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியிலிருந்து... Read more »

மகாத்மா காந்தியின் 154 ஆவது ஜனன தினம் இன்று யாழில் அஞ்சலி

யாழ். இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 154 ஆவது ஜனன தின நினைவேந்தலான அஞ்சலி இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மகாத்மா காந்தி சிலையடியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை... Read more »

எமது பிள்ளைகளைக் காணவில்லை! சர்வதேச சிறுவர் தினத்தன்று யாழில் போராட்டம்!!

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினத்தில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமென்றை இன்று நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இப் போராட்டம் நடைபெற்றது. சர்வதேச சிறுவர் தினமான இன்று கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென... Read more »

சமூக கட்டமைப்பு சிதைவு : பல்வேறு சீரழிவிற்கு காரணம்!  இளங்கோவன் கவலை 

இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று இடம்பெற்ற நூற்றாண்டு விழாவின் கல்லூரிதின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்... Read more »

நீதிபதிக்கே நீதிகோரும் அவலத்தில் தமிழினம்! சுகாஷ் கவலை 

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் அவரது பதவி விலகல் என்பவை, சிறீலங்காவின் நீதித்துறைக் கட்டமைப்புச் சுயாதீனமாக இல்லை என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர்... Read more »

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! “நீதிமன்றச் செயற்பாடுகளை சட்டத்தரணிகள் புறக்கணிக்க வேண்டும்”

“உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா இராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதற்கு சிங்கள இனவாதியான சரத் வீரசேகரவே முழுக் காரணம். எனவே, வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்றச் செயற்பாடுகளை சட்டத்தரணிகள் புறக்கணித்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் ”... Read more »