யாழில் Sinopec ஒயில் அறிமுகம்

Sinopec நிறுவனத்தால் யாழ்ப்பாணத்தில் இன்று Gold mount brothers pvt மூலமாக புதிய ஒயில் வகை அறிமுகப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மானிப்பாய் Gold mount brothers pvt நிறுவனத்தில் வைத்து சம்பிரதாய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் Sinopec பெற்றோல் நிறுவனமும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல்

யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட போது, சாரதி போதையிலிருந்தமை தெரிய வந்தது. சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு... Read more »
Ad Widget

யாழ். மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து காணொளி எடுத்த நபர்

யாழ். மாணவி ஒருவர் குளிக்கும் போது மறைந்திருந்து தொலைபேசியில் காணொளி எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி வீடொன்றில் மாணவி ஒருவர் குளிக்கும் போது, குளியல் அறை, மேல் ஜன்னல் வழியாக கையடக்க... Read more »

சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும்

சிறுப்பிட்டியில் நவராத்திரி விழாவும் சொற்பொழிவும் இடம்பெற்றது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால. குணனாந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜையும் ஓர் அங்கமாக நவராத்திரி விழா சிறுப்பிட்டி... Read more »

புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்பு!

புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்பு! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமான சீன அரசாங்கத்தினால் நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் வேலணை புங்கடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று திங்கள்கிழமை (23.10.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... Read more »

யாழ் வந்த ஆதிவாசிகள்

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ் மாவட்டத்திற்கு (21)ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதினவாசிகள் குழுவினரே முதல் தடவையாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருந்தோம்பல் நிகழ்வு இந்நிலையில்... Read more »

மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் : சபா குகதாஸ்

மின் கட்டண அதிகரிப்பு குறைந்த வருமானம் பெறுவோரை நெருக்கடிக்குள் தள்ளும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்  சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.   2023 ஆண்டில் மூன்று தடவையாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது இது நடுத்தர மற்றும் சாதாரண வருமானம் பெறும் மக்களை... Read more »

சந்தோஷ் நாராயணனால் My Dream Academy அங்குரார்ப்பணம் : 1000 மாணவர்களுக்கு இலவச கணனி கற்கைநெறிகள்

யாழ். மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி “மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் My Dream Academy தனது பயணத்தை இன்று முதல் (22.10.2023) ஆரம்பித்துள்ளது. இதன் ஓர் அங்கமாக, யாழ். மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும்... Read more »

“ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்”யாழ். பல்கலையில் திருமந்திர ஆன்மீக மாநாடு

அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து “ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நடத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28.10.2023 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி... Read more »

யாழ் பலாலி விமான நிலையத்தில் அமர்வதற்கு இடமில்லை!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள் அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியா மற்றும் கொழும்புக்கு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவதுடன்... Read more »