வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ‘மனித ஆட்கொலை’ பிரேத பரிசோதனையில் உறுதி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ்.நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில் நவம்பர் மாதம் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இது... Read more »

யாழில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு உதவும் பொலிஸ் – அமைச்சர் டக்ளஸ் அதிருப்தி

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு திடமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவை பற்றிய... Read more »
Ad Widget

யாழ் வந்துள்ள பொலிஸ் பிரதானி : ஏழைக் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

இலங்கை வந்துள்ள கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா, கனடாவில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் கட்டப்பட்ட வீட்டை ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைத்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ்... Read more »

யாழ் மதுபானசாலைக்கு எதிராக போராட்டம்: அனைவருக்கும் அழைப்பு

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் குறித்த மதுபானசாலையை உடனடியாக அகற்றக்கோரி நாளை தினம் (03) காலையில்... Read more »

யாழ் வரும் ஜனாதிபதி : எட்டுப் பேருக்கு எதிராக தடை கோரி வழக்கு தாக்கல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸாரினால் செவ்வாய்க்கிழமை (02) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு... Read more »

அரசாங்கத்திற்கு எதிராக அரகல போராட்டம் வெடிக்கும் சாத்தியம்

வரி சுமையை மக்கள் மேல் சுமத்தி அவர்களை நசுக்கியுள்ளனர். எனவே, அரசாங்கம் இந்த வரி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்... Read more »

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகம் தெரிவு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தெரிவு நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போது தலைவராக கு.துவாரகனும், செயலாளர் சோ.சிந்துயனும், பொருளாளராக கிந்துஜனும் தெரிவு செய்யப்பட்டனர். Read more »

யாழில் மலையகத்தை சேர்ந்த இருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற... Read more »

கனடாவில் இருந்து அசானிக்கு வந்த வாய்ப்பு

கனடாவில் இருந்து வாய்ப்பு கிடைத்திருப்பதாக அசானி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் மேடையில் போய் பாடும் போது தயக்கம் இருந்தாலும் பின்னர் அனைவரும் எனக்கு ஆதரவு தரும்போது அது எனக்கு பலமாக... Read more »

யாழில் பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 மற்றும் 16 வயதுடைய... Read more »