வவுனியாவில் கும்பல் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் மரணம்!

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த... Read more »

யாழ்ப்பாண இளைஞனுக்கு கொலை மிரட்டல் விடுப்பு!

அமைச்சர் சரத் வீரசேகரவிடம் Sarath Weerasekara உன்னை பற்றி தவறாக கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவிலிருந்து யாழ்ப்பாண இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் 136, பசார் வீதி, எனும் முகவரியை சேர்ந்த தேவராசா... Read more »
Ad Widget

இலங்கையில் மறைந்து கிடக்கும் சோழர்கால கோவில்

இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்கு சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் வரலாற்று ஆய்வாளரான என்.கே.எஸ்.திருச்செல்வம் சென்றுள்ளார். இதன்போது அவர் வெளியிட்ட தகவல்கள், அனுராதபுர மாவட்டத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு 2 தடவைகள் சென்று ஆய்வுகளை... Read more »

வட மாகாண ஆளுனர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை P.S.M. Charles நாளைய தினம் (26-07-2023) வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூடடத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார். இவ்வாறான நிலையில், பொதுமக்கள் நாளை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வடமாகாண ஆளுநர்... Read more »

நாளைய தினம் சந்திக்க முடியாது!

நாளைய தினம் வடமாகாண ஆளுநர் திருமதி P.S.M.சார்ள்ஸ் அவர்கள் வவுனியா மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியா செல்லவுள்ளார். எனவே பொதுமக்கள் நாளைய தினம் ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சந்திக்க முடியாது என்று ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆளுநர் நாளை செயலகத்தில் இல்லாத காரணத்தால்... Read more »

மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்

யாழ். மல்லாகம் மகாவித்தியாலயத்திற்கு புதிய அதிபராக சி.கணேசராசா அவர்கள் அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். இப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அபிமானிகளுடன் இணைந்து பாடசாலையை மேலும் வளர்ச்சிப் பாதைக்கிட்டுச் செல்வதற்கு தம்மாலான பங்களிப்பை வழங்குவதாக அதிபர் கணேசராசா தெரிவித்தார். Read more »

இலங்கையை உலுக்கிய கொலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . சந்தேக நபர் வைத்தியசாலையில் சிகிச்சை சந்தேக... Read more »

பறவைகளை விரட்டிக் கொண்டு சென்ற சிறுமியை காட்டிற்குள் இழுத்து செல்ல முற்ப்பட்ட இராணுவ கோப்ரல் கைது!

ஆனமடுவயில் பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுமி பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த போது அச்சிறுமியை இராணுவ கோப்ரல் ஒருவர் காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் இராணுவ கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ பிரதேசத்தில் வயல்வெளியில்... Read more »

மெடிஸ்த பெண்கள் பாடசாலை அதிபரால் ஆசிரியருக்கு எதிராக வழங்கப்பட்ட முறைப்பாட்டை கண்டிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்

மெடிஸ்த பெண்கள் பாடசாலை அதிபரால் ஐந்து ஆசிரியர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. யா/ பருத்தித்துறை மெடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அதிபர், தனது நிர்வாக முறைகேடுகளை மூடி மறைப்பதற்காக, எந்தவொரு அடிப்படையான ஆதாரங்களும் இல்லாமல், குறித்த பாடசாலையில்... Read more »

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய்... Read more »