இலங்கையின் தேசிய மிருகத்தினை மாற்றுவது குறித்து ஆலோசனை!

இலங்கையின் தேசிய மிருகத்தை ( மர அணில் ) மாற்றுவது குறித்து ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக விவசாயத்துறை, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கையின் தேசிய மிருகமாக மர அணில் காணப்படுகின்றது. இலங்கையின் தேசிய சின்னங்கள் இலங்கையின்... Read more »

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் அதிகரிப்பு!

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் (AITWDU) முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் லலித்... Read more »
Ad Widget Ad Widget

வேலை நிமித்தம் கடவுச்சீடு பெற இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, திங்கட்கிழமை முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட அலுவலக பிரிவு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கடவுச்சீட்டு பெற புதிய வசதி அதிக கடவுச்சீட்டு கோரிக்கை காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான... Read more »

ஜனாதிபதி வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் முன்னாள் நீச்சல் வீரர் ஒருவரிடம் விசாரணை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ மூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரபல முன்னாள் நீச்சல் வீரர் ஜுலியன் போலிங்கிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற விசாரணைப் பிரிவில் நேற்றைய தினம் ஜுலியன் போலிங்... Read more »

நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் பாரியளவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் நோயாளிகள் உயிராபத்தை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சத்திர சிகிச்சைகளின் போது பொதுவாக பயன்படுத்தும் மயக்க மருந்து வகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இதனால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அகில இலங்கை... Read more »

தனது காதலை கேலி செய்தமையால் உயிரை மாய்த்துக் கொண்ட இராணுவ கமாண்டோ!

கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பிரதேசத்தில் இளம் இராணுவ கமாண்டோ ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தனது காதலை கேலியாக எண்ணிய காதலியின் நடத்தையால் மனம் உடைந்த 21 வயது இராணுவ கமாண்டோ ஒருவரே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 11 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட நம்பிக்கை மீறல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை நாளை (19ம் திகதி) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நான்கு நிதி மோசடி வழக்குகள் தொடர்பில் காலி நீதவான்... Read more »

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவித்தல்!

2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றாத மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை நிலையங்களின்... Read more »

லாப் எரிவாயு விலை குறைப்பு!

நாட்டில் லாப் எரிவாயு அடங்கிய 12.5 கிலோ கிராம் கொள்கலன் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (17-08-2022) முதல் இது நடைமுறைக்கு வருவதாக லாப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து புதிய லாப் கொள்கலனின் விலை 5800 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்று... Read more »

முட்டை மற்றும் இறைச்சி விற்ப்பனையில் வீழ்ச்சி!

முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகளின் அதிகரிப்பை தொடர்ந்து அவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் ஒன்றிய அமைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கால்நடை உணவுகளின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள்... Read more »