வார இறுதி நாளுக்கான மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்!

வாரத்தின் இறுதி நாட்களான நாளை ஓகஸ்ட் 20 மற்றும் நாளை மறுநாள் 21 ஆம் திகதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும்,... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விற்ப்பனையில் வீழ்ச்சி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், இதுவரையில் குறித்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கு சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த... Read more »
Ad Widget Ad Widget

இலங்கை மக்களின் தனிநபர் கடன் தொகை அதிகரிப்பு!

இலங்கையில் ஓவ்வொரு தனிநபர் மீது கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2022க்குள், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய... Read more »

கோட்டாவின் வீட்டை சுற்றி பலத்த பாதுகாப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பகிரிவத்தை பிரதேசத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் இன்று (19) பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சூழவுள்ள பகுதிகள் விசேட... Read more »

நிபந்தனைகளின் பேரில் சர்வகட்சி அரசிற்கு ஆதரவு வழங்க தயாராகும் சஜித் அணியினர்

அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் குழு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, கபீர் ஹாசிம், தலதா அத்துகோரள, எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் குழு விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.... Read more »

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்பு!

சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் பெற்றோர்களே அவதானம் தற்போது இணையத்தளம் ஊடாக சிறுவர்கள்... Read more »

சிறுவர் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விளிப்புணர்வு வேலைத் திட்டங்கள்

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் விழிப்பூட்டும் சிறுவர் நல வேலைத்திட்டங்களை சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதற்கமைவாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியிலான இவ் வேலைத்... Read more »

தனியார் மயமாக்கப்படும் மாத்தள விமான நிலையம்!

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும் எனவும் அவர் கூறினார். அத்துடன் மத்தள விமான நிலையத்தை இலாபம்... Read more »

ஊடகங்கள் குறித்து சீற்றமடைந்த சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியானது அரசாங்கம் நீட்டும் அமைச்சு கரட்டுகளை சாப்பிடத் தயாரில்லை என்றும் நாட்டுக்காக கொள்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல காரியங்களுக்கு மட்டும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றக் குழு அமைப்பு மூலம் மாத்திரம் ஆதரவு... Read more »

இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய – பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ். மாவட்ட செயலாளர் சந்திப்பு இவரது பிரதிநிதியான ஹனா சிங்கருடன் இணைந்து நேற்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட... Read more »