ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக மைத்ரியின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) புதல்வர் தஹாம் சிறிசேனவுக்கு முக்கிய பதவிக்கு வழங்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தஹாம் சிறிசேன முன்னர் பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர்... Read more »

நாட்டில் உணவிற்கான பணவீக்கம் அதிகரிப்பு!

இலங்கையில் உணவிற்கான பணவீக்கம் 93.7% வரை அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பணவீக்கம் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.... Read more »
Ad Widget Ad Widget

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவருக்கு ஏற்ப்பட்ட நிலை!

பலாங்கொடை நகரில் 4 வெள்ளை முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையை விட 260 ரூபாய்க்கு விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் (500,000) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். மெனிகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நுகர்வோர்... Read more »

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரிக்கு ஏற்ப்படுள்ள சிக்கல்!

குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ... Read more »

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆரம்ப கட்ட உடன் படிக்கை இன்று அறிவிக்கப்படும்!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்-நிலை... Read more »

மரணத்திலும் இணைபிரியா தம்பதியினர்

திருமணமாகி 60 வருடங்கள் ஆன ஒரு தம்பதி ஒரே நாளில் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டியில் பதிவாகியுள்ளது. குருதெனிய, தம்பாவெல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. எண்பத்தெட்டு வயதான ஆர்.ஏ.எஸ்.ரணசிங்க மற்றும் அவரது எண்பத்தொரு வயதான அவரது மனைவி ஏ.ஜி.... Read more »

யாழில் உள்ள பேக்கரிகள் அனைத்தும் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது கோதுமை மாவுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேவேளை கறுப்பு சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு 420 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக, தலைநகர் கொழும்புவில் 2000 ஆயிரம்... Read more »

சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் மிகைல் கோர்பச்சேவ் காலமானார்

பனிப்போரை அமைதியான முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் சோவியத் ஜனாதிபதி மிகைல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் காலமானார். 1985 இல் ஆட்சிக்கு வந்த கோர்பச்சேவ், அப்போதைய சோவியத் ஒன்றியத்தை உலகிற்குத் திறந்து, உள்நாட்டில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். எனினும் நவீன ரஷ்யாவினால் தோன்றிய சோவியத்... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாணவன்

2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும், கொழும்பு மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி தமிழ் மாணவரான ஜெயச்சந்திரன் துவாரகேஷ் சாதனை படைத்துள்ளார். இவ்வாறான நிலையில் ஜெயச்சந்திரன் துவாரகேஷை... Read more »

நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் நிலவரம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 623,418.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (31) தங்க நிலவரம் தொடர்பான தவகல்கள் வெளியாகியுள்ளன.... Read more »