சோள இறக்குமதியால் உள்நாட்டு சோள உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்பு..! சஜித் குற்றச்சாட்டு அறுவடைக் காலத்தில், சோளத்தை இறக்குமதி செய்வதால், உள்நாட்டு சோள உற்பத்தியாளர்கள் கடும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு அண்மையில் மேற்கொண்ட பயணத்தின்... Read more »
கொழும்பு பாடசாலை மாணவனை தாக்கிய மட்டக்களப்பு ஆசிரியை..! கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு... Read more »
இலங்கை ஜனாதிபதி மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு..! ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு... Read more »
இந்திய கடற்படைத் தலைவர் இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தலைவர், அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கஞ்சன பனகொடவை சந்தித்தார்.... Read more »
வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை..! வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சியில் பக்கசார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »
பத்மே கெஹல்பத்தர வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்..! தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டார். அதன்படி,... Read more »
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் ! இன்று அதிரடிப்படையால் மீட்பு !! மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்புப் பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் இன்று (செப்டம்பர் 22) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப... Read more »
மித்தெனியாவில் ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிப்பு: முன்னாள் அமைச்சர், கொலைகளுடன் தொடர்பு மித்தெனியாவில் ஆயுதக் களஞ்சியம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டமை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் குறித்த கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. மீட்கப்பட்ட பொருட்களில், இரண்டு தங்க நிற T56 ரக சஞ்சிகைகள் இருந்தன. இவை, சில... Read more »
மாற்றுத்திறனாளி மாணவர்களை வன்புணர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது..! ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த... Read more »
மஹிந்தவின் சொந்த ஊரில் 3 லொறிகளில் இருந்து 624 கிலோ போதைப்பொருள் மீட்பு..! தங்காலை – சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ கிராம் என... Read more »

