ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம்: வெளியாகும் புதிய தகவல்கள்

ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம்: வெளியாகும் புதிய தகவல்கள் ​வசீம் தாஜுதீன் மரணமடைவதற்குச் சற்று முன்னர் அவரது காரைத் பின் தொடர்ந்த வாகனத்தில் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட “கஜ்ஜா” என்ற புனைபெயருடைய அனுர விதானகமே இருந்ததை காவல்துறை இன்று (செப்டம்பர் 30) உறுதிப்படுத்தியுள்ளது. ​இந்தத்... Read more »

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: ஒட்டோ டீசல், ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூபாய் 6 குறைந்தது

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு: ஒட்டோ டீசல், ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூபாய் 6 குறைந்தது ​இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) இன்று (செப்டம்பர் 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை மீள்பரிசீலனை செய்து அறிவித்துள்ளது. ​அதன்படி,... Read more »
Ad Widget

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நன்மையடைந்தனர்..! சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்கும் நோக்கில், இரு... Read more »

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்..!

ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்..! கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்தான் ரணில். இந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாத்தவர்தான் ராஜபக்ச.- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு* இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன.... Read more »

ரந்தெனிகலவில் பேருந்து விபத்து..!

ரந்தெனிகலவில் பேருந்து விபத்து..! ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 12 பேருக்கு காயம். வலப்பனை-கீர்த்திபண்டாரபுர ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த தனியார் பேருந்து, ரந்தெனிகலவில் 36வது மற்றும் 37வது தூண்களுக்கு இடையில் விபத்துக்குள்ளானது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.   பேருந்து... Read more »

சமனான சட்ட அமுலாக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள்

சமனான சட்ட அமுலாக்கத்தால் ஏற்படும் மாற்றங்கள்: ஜப்பானில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரை ஜப்பான் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, டோக்கியோவில் உள்ள இலங்கை சமூகத்தினரை சந்தித்தபோது முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் சமமாகப்... Read more »

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஒக்ரோபர் 1 ஆம் திகதிவரை விளக்கமறியல்..!

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஒக்ரோபர் 1 ஆம் திகதிவரை விளக்கமறியல்..! இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடியில் ஈடடுபட்ட காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகும்... Read more »

மஹிந்தவை பார்க்கச் சென்ற ஜீவன் தொண்டமான்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தற்போது தங்காலை கால்டன் இல்லத்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதியை மரியாதை நிமித்தம் சந்தித்து சிநேகபூர்வமாக ஜீவன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் முன்னாள்... Read more »

இன்று 2000 பேருக்கு அரச சேவை நியமனம்..!

அரச சேவையின் தரம் III மேலாண்மை சேவை அதிகாரி சேவைக்கு 2000 புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது சேவையில் அவர்களை அதிகாரபூர்வமாக இணைத்துக்கொள்ளும் “நியமனக் கடிதங்கள் வழங்கும்” விழா இன்று (29) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய... Read more »

2026 வரவு செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சுக்கே அதிக நிதி..!

தேசிய மக்கள் சக்தி அரசின், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், உச்சபட்சமாக நிதி அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வரைவு நாடாளுமன்றத்தில் பதில் நிதி... Read more »