எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; போதைப்பொருள் தகவல் அளித்தமைக்கான பழிவாங்கலா? நேற்று இரவு (4) எல்பிட்டிய ஒமத்தாப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி... Read more »
அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை அரச ஊழியர்களின் வேதன முரண்பாடுகளைத் தீர்க்க இம்முறை பாதீட்டில் கவனம் செலுத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அரச ஊழியர்களுக்குக் கடந்த பாதீட்டின் போது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தின்... Read more »
இன்று நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கு வாய்ப்பு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ... Read more »
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு அழைப்பாணை: தங்காலையில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அவர்களுக்கு, நாளை மறுநாள் தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ’பெலியத்த சனா’ என்ற நபர் குறித்து அவர் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து தொடர்பாக... Read more »
இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.... Read more »
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மட்டம் 1 (மஞ்சள்) மண்சரிவு அபாய ஆரம்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 2025 அக்டோபர் 4 மாலை 6 மணி முதல் அக்டோபர்... Read more »
புலிகளை அழித்ததாக கூறிய மகிந்தவுக்கு புலிகளால் அச்சுறுத்தலாம்..! புலிகளால் மகிந்தவிற்கு கொலை அச்சமென மீண்டும் புரளிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில்மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் நேற்று... Read more »
தெகிவளை புகையிரத நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; போதைப்பொருள், வாட்கள் பறிமுதல் தெகிவளை புகையிரத நிலையம் அருகே ஜூலை 18, 2025 அன்று நடந்த கொலை முயற்சி மற்றும் பலத்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் பத்மேயின் தடுப்புக் காவலை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு! பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கூறப்படும் கேஹெல்பத்தார பத்மேயின் தாயார், அவரது மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை சவால் செய்து மேன்முறையீட்டு... Read more »
கல்வித் துறை சீர்திருத்தங்கள்: பிரதமரின் உறுதியும் 173 அதிபர்களுக்கு விருதுகளும் கொழும்பில் நடைபெற்ற ‘குரு பிரதிபா பிரபா 2025’ விருது வழங்கும் விழாவில், கல்வித் துறைக்கு அசாத்திய அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 173 அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,... Read more »

