இந்தியாவின் கதை:கண்டுகொள்ளாத இலங்கை அரசு..! இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி என இந்திய அரசு அவிழ்த்துவிட்டுள்ள புரளிபற்றி அலட்டிக்கொள்ளப்போவதில்லையென இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய உளவுத்துறை அமைப்புகள்... Read more »
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: கட்சிகள் விலகினாலும் திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் – SLPP உறுதி அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டுப் பேரணியில் இருந்து சில எதிர்க்கட்சிகள் விலகியிருந்தாலும், திட்டமிட்டபடி அந்த நிகழ்வை... Read more »
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்..! 10.11.2025 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது. இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில்... Read more »
பாலியல் கல்வி குறித்து விளக்கிய பிரதமர்..! பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள்... Read more »
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று..! வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்றாகும். (10.11.2025) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 6 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு... Read more »
அநுர அரசுக்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம் …! தமிழரசுக் கட்சியின் அறிவிப்பு நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் அரச எதிர்ப்புப் பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்துக்கு எதிராக எதிரணிகள் அனைத்தும்... Read more »
இட்டு நிரப்பிட முடியாத மாமனிதம்..! 19 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் காலை கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார் மாமனிதர் ரவிராஜ். அன்றைய நாள் தெரன தொலைக்காட்சியில் நடைபெற்ற பேட்டியை நானும் நேரடியாக பார்த்தேன், அருமையா பல விடயங்களை தெளிவாக பயப்பிடாமல் சிங்கள மக்களுக்கு புரியும்படி சிரிச்சுக்கொண்டு... Read more »
சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்க வழிகாட்டல் குழு..! நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நாட்டின் இலவச சுகாதார சேவையை டியிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும்... Read more »
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்..! மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் விஷப்... Read more »
போதைப்பொருள் படகு – மாலைத்தீவு பறந்த இலங்கை விசேட குழு..! மாலைத்தீவு பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் கடத்திய மீன்பிடிப் படகு மற்றும் அதன் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளின் விசேட குழுவொன்று மாலைத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இவ்வாறு மாலைத்தீவுக்குப்... Read more »

