ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை! இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு... Read more »

கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு..! ஒருவர் பலி

கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு..! ஒருவர் பலி நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (01.01.2026) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த... Read more »
Ad Widget

கடந்த ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபை பெற்ற வசூல்..!

கடந்த ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபை பெற்ற வசூல்..! நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிக அபராதத் தொகையினை வசூலித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 21,000 சோதனைகளின் ஊடாக தொடரப்பட்ட வழக்குகளின்... Read more »

பல மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியர் கைது..!

பல மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியர் கைது..! 3 கிலோ 419 கிராம் ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 35... Read more »

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு..!

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு..! 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.... Read more »

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு TRC நிதி நன்கொடை..!

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு TRC நிதி நன்கொடை..! இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் நலன்புரி தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும்... Read more »

மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை..!

மின் கட்டண அதிகரிப்பை கோரும் இலங்கை மின்சார சபை..! இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது. ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்புக்கான யோசனையை இலங்கை மின்சார... Read more »

புத்தாண்டில் மதுபோதையால் விபரீதம் – பொலிஸ் அதிகாரி பலி..!

புத்தாண்டில் மதுபோதையால் விபரீதம் – பொலிஸ் அதிகாரி பலி..! புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ஒருவரின் கார் மோதி இன்று (01)... Read more »

கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர்.  

கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர். 2026 புதிய வருடத்திற்கான நிகழ்வுகள் இன்றைய தினம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது சபையின் உத்யோகத்தர்கள், ஊழியர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் தேசியக்கொடி,... Read more »

கஞ்சாவுடன் நால்வர் கைது..!

கஞ்சாவுடன் நால்வர் கைது..! 150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த... Read more »