பணமோசடி விவகாரம் : கெஹெலியவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல கைது! முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல, பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின்... Read more »
இந்தியாவில் சிக்கிய யாழ். குற்றவாளிகள்: இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை! இந்தியாவில் கைது செய்யப்பட்ட, இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய... Read more »
இலங்கை – இந்திய உறவில் ஒரு புதிய மைல்கல்: ஜே.வி.பி குழுவினருடன் சந்திப்பு! இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் பொதுச்செயலாளர் திரு. டில்வின் சில்வா மற்றும் அவர்களது குழுவினருடன் இன்று புதுடெல்லியில் ஒரு சுமூகமான மற்றும் ஆக்கபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இந்த... Read more »
அவிசாவளை மற்றும் சிகிரியாவில் நீரில் மூழ்கி இருவர் பலி அவிசாவளை மற்றும் சிகிரியா பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ள சோகமான செய்திகள் பதிவாகியுள்ளன. வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவிசாவளை, தல்கத்துவாவ பகுதியில்... Read more »
முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு கொழும்பு முகத்துவாரம் (Modara) பகுதியில் முகத்துவாரத்தில் தொடர்மாடி குடியிருப்பின் கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளாா். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... Read more »
கட்டுநாயக்கவில் அதிரடி: ரூ. 12.8 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் – மூவர் கைது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று அதிகாலை ஒரு பாரிய சட்டவிரோத சிகரெட் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) இருந்து வருகை... Read more »
கரம் போர்ட் ஊழல் வழக்கு: மார்ச் 25-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான ‘கரம் போர்ட் ‘ ஊழல் வழக்கு தொடர்பான தீர்ப்பு மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின்... Read more »
அரசியல் களத்திலிருந்து விடைபெறுகிறாரா மைத்திரி? இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேரடி மற்றும் செயற்பாட்டு அரசியலில் இருந்து தாம் ஒதுங்கியிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். “தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதும் இல்லை. இருப்பினும், எவரேனும் நாட்டுக்கு நன்மை... Read more »
காவல்துறை உத்தியோகத்தா் மீது தாக்குதல்! மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் கைது கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவன் மாகந்துரே மதூஷின் மனைவி மற்றும் மகன் உட்பட ஐந்து பேர் மகரகம பகுதியில்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை உத்தியோகத்தா் ஒருவரைத் தாக்கிய... Read more »
36 சிறுவர்கள் கட்டாயப்படுத்தி துஸ்பிரயோகம்; விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்..! கண்டியில் சிறுவர்களை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும் மேற்பட்ட... Read more »

