7 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! சுமார் 7 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (7) கைது செய்யப்பட்டுள்ளார். பயணப் பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து போதைப்பொருளை கடத்த முற்பட்ட... Read more »
ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி கைச்சாத்து..! கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07.01.2026) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து... Read more »
850 கிலோ சுறா மீன்களுடன் 6 மீனவர்கள் கைது..! சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோ கிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட... Read more »
கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்? கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட... Read more »
கலென்பிந்துனுவெவ தீ வைப்பு சம்பவம்: காயமடைந்த பெண்ணும் உயிரிழப்பு..! அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் நபரொருவர் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணும் உயிரிழந்தார். குடும்பத் தகராறு காரணமாக இன்று (06) அதிகாலை 2.00 மணியளவில் கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »
கட்டுநாயக்கவில் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு..! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகை ஒன்று இன்று (06.01.2026) கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ‘பசுமை வழி’... Read more »
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு..!ஜனாதிபதி போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிக்கும் “முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை” மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தலைமையில் கூடியது நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்தப் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம். நாட்டின் பௌதீக வளர்ச்சியைப்... Read more »
சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி..! 2025 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம் குறித்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்தும் செயல்முறை... Read more »
எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும், ஐ.நா. சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது…! கண்டண அறிக்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் காட்டம் எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும், ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி,... Read more »
வீடுகளை இழந்தவர்களுக்கு 50 இலட்சம் ரூபா..! அமைச்சர் பிமல் உறுதி ‘டித்வா’ புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல்... Read more »

