அரசாங்கம் மீது சந்திரிக்கா குமாரதுங்க வைத்துள்ள முக்கிய விமர்சனங்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தின் அரச சேவை நியமனங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து முன்வைத்துள்ள கடும் விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தனது உத்தியோகபூர்வ... Read more »
தோட்டத் தொழிலாளர்களுடன் ஜனாதிபதி அநுர: ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு! மலையக மக்களின் வாழ்வியலை நேரில் கேட்டறியும் வகையில், தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று சந்தித்தார். நடந்தது என்ன? “முழு நாடுமே ஒன்றாக” (All Island... Read more »
இலங்கையில் சிம் கார்டு பதிவு விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன..! ஆகஸ்ட் 2, 2019 க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கான சந்தாதாரர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான விதிகள் உட்பட, சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) அட்டைகளைப் பதிவு செய்வதை நிர்வகிக்கும் விதிமுறைகளில் திருத்தங்களை... Read more »
மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை..! தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் பாராளுமன்ற... Read more »
தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி..! பொதுவாக சகல கட்சிகளும் அனுபவத்தின் அடிப்படையிலும், பாராளுமன்ற உறுப்பினர்களில் நீண்ட அனுபமுள்ளவர்கள் பொருத்தமான ஒருவரை பாராளு மன்ற குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதே நடைமுறை. பாராளுமன்ற குழுத் தலைவர்களின் கடமைகள்: தமது கட்சியின் பாராளுமன்ற... Read more »
29 வயதை நெருங்குவோர் குழந்தை பெற்றுக்கொள்வதை தாமதிக்கவேண்டாம் — பிரான்ஸ் அரசின் புதிய பிரச்சாரம்! பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் பிறப்பு விகிதம் அரசின் முக்கியமான சமூக-அரசியல் கவலையாக மாறியுள்ள நிலையில், இளம் வயதினரை குடும்ப அமைப்பை உருவாக்க ஊக்குவிக்கும் புதிய... Read more »
ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்..! கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அனுராதபுரப்... Read more »
கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது..! பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு... Read more »
புத்தர் சிலைகளில் தங்கக் கலசங்களைத் திருடிய இருவர் கைது..! புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய குற்றச்சாட்டில், இரண்டு சந்தேகநபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின்... Read more »
NPP உறுப்பினர்கள் மீது ஒப்பந்த மோசடி குற்றச்சாட்டு..! கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள், அரசாங்க ஒப்பந்தங்களைத் தமது பெயரில் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அப்பிரதேச சபையின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குற்றம்... Read more »

