வத்தளையில் விசேட சுற்றிவளைப்பு: தோட்டாக்கள் மீட்பு

வத்தளையில் விசேட சுற்றிவளைப்பு: தோட்டாக்கள் மீட்பு வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் மற்றும் சிம் அட்டைகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்... Read more »

கிரிஷ் விவகாரம் -நாமலுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு 

கிரிஷ் விவகாரம் -நாமலுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு ஒத்திவக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அது எதிர்வரும்... Read more »
Ad Widget

அரசாங்கத்தின் மீதான அங்கீகாரம் மற்றும் பொருளாதார நம்பிக்கையில் பாரிய முன்னேற்றம்!

📊 தேசத்தின் மனநிலை: அரசாங்கத்தின் மீதான அங்கீகாரம் மற்றும் பொருளாதார நம்பிக்கையில் பாரிய முன்னேற்றம்! வெரிட்டே ரிசர்ச் (Verité Research) அமைப்பின் 2026 பிப்ரவரி மாதத்திற்கான ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத... Read more »

இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம்: 15 சொகுசு விமானங்களில் பறந்து சென்ற வி.ஐ.பி-க்கள்! 

கொழும்பில் இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம்: 15 சொகுசு விமானங்களில் பறந்து சென்ற வி.ஐ.பி-க்கள்! கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (பெப்ரவரி 15) நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த... Read more »

தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்! 

இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்! தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமரிடம் விடுத்துள்ள கோரிக்கையை... Read more »

ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது!

ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது! ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது. பதற்றமடையத் தேவையில்லை. அரசாங்கம் எப்படியும் இதனைப் புரிந்துகொண்டிருக்கும். இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஓரளவுக்குப்... Read more »

 SLTB-இல் பதவி உயர்வுக்கு முன் தகுதி சரிபார்ப்பு

SLTB-இல் பதவி உயர்வுக்கு முன் தகுதி சரிபார்ப்பு 350க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் சேவைக்கு வெளியே! அரசுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், Sri Lanka Transport Board (SLTB) நிறுவனத்தில் பதவிகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு முன் ஊழியர்களின் தகுதிகளை மீளாய்வு... Read more »

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்களின் விபரங்கள் வெளியாகின 

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்களின் விபரங்கள் வெளியாகின ஜிந்துப்பிட்டி பகுதி சலூனில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ்,கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இந்த சம்பவத்தில்... Read more »

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம் – சிறிய உணவகம் ஒன்றின் முன்பாக சம்பவம் களுத்துறை, ஜிந்துப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணமடைந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். களுத்துறை வடக்கு, வாடியமங்கட பகுதியில் நேற்று... Read more »

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (15) விசேட பொதுக்கூட்டம்... Read more »