இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது ! ஜனவரி 16 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. விலைக் குறைப்பு விபரங்கள்: 1 கிலோகிராம் பால் மா பொதி: 125 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.... Read more »
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆலோசனைத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் சில குழுக்களால் பரப்பப்படும் தவறான தகவல்கள் காரணமாக இஸ்ரேலில்... Read more »
நுவரெலியாவில் 10 வீடுகள் தீக்கிரை..! நுவரெலியா கொலம்பியா தோட்டத்தில் தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள 10 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில்... Read more »
எரிபொருளை பதுக்கிய எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை..! எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில்,... Read more »
இன்பருட்டி பகுதியில் கஞ்சா மீட்பு..! இராணுவத்தினரின் தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் இராணுவப் புலனாய்வு பிரிவினர் இணைந்து 28 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இன்பருட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள 28 கிலோ... Read more »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு தெரிவு விரைவில்..! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை கட்சிக் கிளைகள் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த ஆவணங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் மற்றும்... Read more »
கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்..! 2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை 93 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதுடன், சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்விசா இன்றி 192 நாடுகளுக்குச் செல்ல முடியும்.... Read more »
தீ வைக்கப்பட்ட யாழ். தாயக மக்கள் கட்சி அலுவலகம்..! யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண்... Read more »
புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில் விபத்து: இருவர் உயிரிழப்பு..! புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்... Read more »
இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு..! இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது நீதித்துறை... Read more »

