கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்..!

கடல் வளங்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம்..! சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அக்வா பிளான்ட் இலங்கை – 2025’ (Aqua Plant Lanka – 2025) சர்வதேச மீன்வளக் கண்காட்சி இன்று (21) கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.... Read more »

இதுவரை 1,400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்..!

இதுவரை 1,400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்..! ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு மூலம் இதுவரை பாரியளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நேற்று (20) வரையில் நாடு... Read more »
Ad Widget

தொல்பொருளியல் சட்டத் திருத்தம்

🏛️ தொல்பொருளியல் சட்டத் திருத்தம்: தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை – குழுக்களில் சிறுபான்மையினர் இணைப்பு! தொல்பொருளியல் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமைய, சர்ச்சைக்குள்ளான ஆலோசனைக் குழுக்களில்... Read more »

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார்..! சிறிதரன் எம்.பி

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார்..! சிறிதரன் எம்.பி திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... Read more »

தமிழரசு எங்களை முழுமையாக நம்புகிறது – பிமல் பெருமிதம்..!

தமிழரசு எங்களை முழுமையாக நம்புகிறது – பிமல் பெருமிதம்..! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கைத் தமிழரசுக் கட்சி விலகி இருந்தது என அமைச்சர்... Read more »

பிள்ளைகள் போதைப்பொருள் அரக்கனுக்கு இரையாவதற்கு இடமளியோம்..!

பிள்ளைகள் போதைப்பொருள் அரக்கனுக்கு இரையாவதற்கு இடமளியோம்..! பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கமொன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எந்தவொரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கும்... Read more »

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு..!

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு..! இலங்கை கடற்படையினரால் தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை... Read more »

ரணில் வெளியே செல்லமுடியாது..?

ரணில் வெளியே செல்லமுடியாது..? ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவர் மீதான பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார். சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்னாள் ஜனாதிபதி... Read more »

வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்..!

வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்..! வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற... Read more »

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது..!

போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது..! இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.   அந்தக் படகில் பயணித்த... Read more »