நான்கு வயது சிறுமி: மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், எம்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் – லாவண்யா தம்பதியின் மகள் பிரஹர்ஷிகா. நான்கு வயதான இவர் வெளியில் சென்ற தாய் வீட்டுக்கு வந்ததைக் கண்ட மகிழ்ச்சியில் அம்மா என அழைத்தவாறு அவரை நோக்கி ஓடிச் சென்றுள்ளார். அப்போது... Read more »

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு: இன்று ஒத்திகை

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஒத்திகை (20) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. நாளை மு.ப 9.55க்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு மு.ப 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை... Read more »
Ad Widget

இந்திய மீனவர்களின் 13 படகுகள்: கடற்படைக்கு வழங்க அரசு உத்தரவு

இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தமிழக மீன்வர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 படகுககளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்குமாறு புதிய ஆட்சிப்பீடம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்... Read more »

தமிழர்களின் முடிவு சரியானது: சீனாத் தூதுவர் கீ சென்ஹொங் ஆதரவு

“நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.” – இவ்வாறு... Read more »

ரணில் தலைமையில் விசாரணைக்குழு

புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே குழு... Read more »

43,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம்

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இந்த காலப்பகுதிக்குள் சுமார் 40,000 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 43,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு... Read more »

இருவர் ப.டு.கொ.லை – குற்றவாளிக்கு மரணதண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு.!

தங்காலை மேல் நீதிமன்றத்தினால் அமரசிறி என்ற ஜீ.ஜி. ஜுலம்பிட்டியே அமரே என்ற நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம்  (20) உறுதி செய்தது. நீதிபதி பி. குமரன் ரத்னம் அவர்களின் ஒப்புதலுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் இந்த தீர்ப்பை வழங்கினார்.... Read more »

வெங்காய விலை அதிகரிப்பு

வெங்காய விலை அதிகரிப்பு இன்று (20) காலை நிலவரப்படி உள்நாட்டு பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் மொத்த விலை 400 ரூபாவாகவும் வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஓலந்து,... Read more »

மதுபானக் கடைகளில் திடீர் சோதனை

மதுபானக் கடைகளில் திடீர் சோதனை கொழும்பு பிரதேசத்தில் மதுபானம் விற்பனை செய்யும் R.B.04 உரிமம் பெற்ற பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதுகாப்பு முத்திரைகள் இல்லாத மற்றும் சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு முத்திரையுடன் கூடிய வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மதுவரித் திணைக்களம்... Read more »

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் லிட்ரோ எரிவாயு

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் லிட்ரோ எரிவாயு அரசாங்கத்திற்கு சொந்தமான முன்னணி வர்த்தக நிறுவனமான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை எரிசக்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிசக்தி அமைச்சகத்தில் மின்சார வாரியம் மற்றும் பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் ஆகியவை அடங்கும். Read more »