பாலியல் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம்

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர் பாராளுமன்ற பெண் பணியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று பாராளுமன்ற பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் பல கட்டங்களாக... Read more »

இலங்கையை நோக்கி நகர்ந்துவரும் மற்றுமொரு காற்றுச் சுழற்சி

இந்தோனேஷியா அருகே உருவாகிய காற்று சுழற்சியொன்று மேற்கு நோக்கி நகர்ந்தபடி தற்போது இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தெற்கு வங்காள விரிகுடாவில் நீடிக்கிறது. இது மேலும் மேற்கே நகர்ந்து நாளை சனிக்கிழமை 18.01.2025 அளவில் தென்னிலங்கை கடற்பரப்புக்கு நெருக்கமாக வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, நாளை... Read more »
Ad Widget

28 கோடி ரூபாவுடன் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்.

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து 280 மில்லியன் ரூபா என்ற மிகப்பெரிய தொயை கைப்பற்றி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் சாதனை படைத்துள்ளது. குருநாகல் பகுதியில் உள்ள ஒரு வீட்டொன்றில் இருந்து இந்த பணத்தொகை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் சிறைச்சாலைக்குள்... Read more »

வெலே சுதா உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை…

ஹெராயின் கடத்தல் மூலம் சம்பாதித்த மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி... Read more »

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மல்வத்து ஓயாவை அண்மித்த தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ள அபாய எச்சரிக்கையானது நாளை பிற்பகல் 01.00 மணி வரை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, அப் பிரதேசங்களில்... Read more »

கந்தளாய் குளத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

கிழக்கு மாகாணத்தில், தற்போது பெய்து வருகிற கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டிருப்பதனால், இன்று (16) குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டடி நீரை அவசரமாக வெளியேற்றும் முகமாக, குளத்தின் 10 வான் கதவுகளில், இரண்டு திறக்கப்பட்டுள்ளதாக விவசாயத்... Read more »

இலங்கை நிபுணர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பு

இலங்கை நிபுணர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பு – வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தவும் தயார் – ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து பேசிய UAE தூதுவர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர்... Read more »

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி... Read more »

பாதாள உலக உறுப்பினர் ‘பொடி லெசி’ இந்தியாவில் கைது

பாதாள உலக உறுப்பினர் ‘பொடி லெசி’ இந்தியாவில் கைது – பிணையில் இருந்த நிலையில் நாட்டை விட்டு தப்பியோட்டம் பாதாள உலக உறுப்பினராக அறியப்படும் ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் தடுப்புக் காவலில் இருந்த... Read more »

மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி!

நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளதாக தெரியவருகிறது. மருத்துவமனையின் 2வது விடுதியில் உள்ள ஒரு நோயாளி நேற்று (15) மருத்துவமனையின் சிற்றுண்டிச்சாலையில் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த வேகவைத்த பல்லியைப் பார்த்துள்ளார். இது தொடர்பாக... Read more »