சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்யக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தின்... Read more »
புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (7) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச்... Read more »
மீண்டும் எழுச்சியடைய ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு – தரமான சந்தையில் நுழைய தொழில்நுட்ப ஆதரவை வழங்க அரசு ஏற்கனவே நடவடிக்கை வலுவான பொருளாதார அடித்தளத்துடன் மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். மிகவும் வலுவான நிலையில் இருந்து... Read more »
அரச சேவை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவிப்பு சேவை தொடர்பான தற்போதைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிப்பாய்வு செய்து எளிமைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் மற்றும் 1950 மற்றும் 1970 க்கு இடையில் இலங்கை... Read more »
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான எதிர்காலத் திட்டங்களை விவரித்த பிரதமர் இதுவரை தனியார் பல்கலைக்கழகங்கள் தெளிவான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை இல்லாமல் இருந்து வந்ததாகவும், இனிமேல், முறையான கொள்கை மற்றும் ஒழுங்குமுறையுடன் செயல்பட, இந்த நோக்கத்திற்காக நிறுவப்பட்ட குழுவிடமிருந்து தேவையான பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய... Read more »
ஈஸ்டர் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து கோட்டா கருத்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது அசாத் மௌலானா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.... Read more »
புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.... Read more »
போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட... Read more »
சட்டவிரோதமாக வாகனமொன்றைப் பதிவு செய்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் கைது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூய்சர் (Toyata Land Cruiser) ரக ஜீப் வாகனமொன்றை, சட்டவிரோதமான முறையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் வாகன தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்... Read more »
தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ... Read more »

