கொழும்பு – பேலியகொட மீன் சந்தை துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி இன்று காலை (19) பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அளுத்மாவத்தை, கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அய்யப்பன்... Read more »
சற்றுமுன் துசித ஹல்லொலுவ அதிரடியாக கைது..! தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை தவிர்த்து வந்த இவர் இன்று (19.08.2025) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய... Read more »
அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் கைரேகை இயந்திரங்கள்..! நியாயமான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கும் போது திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்த முறையின்படி சம்பளம் மற்றும் மேலதிக... Read more »
தேர்தல் ஆணைய கூற்றின்படி தமிழரசு செயலர் பதவிப்பூசல் இதுவரை தீர்க்கப்படவில்லை..! கடையடைப்புப் போராட்டத்தை அறிவிப்பதற்கு முன்னர் இதுபற்றி தாயகத்திலுள்ள வணிகர் அமைப்புகளுடன் ஆலோசிக்கப்பட்டதா? அவை ஆதரவு தெரிவித்தனவா? கடையடைப்புக்கு போதியளவு சாதகமான சூழல் இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. கட்சியின் பதில் தலைவரும் பதில் செயலாளரும்... Read more »
இந்தியா-இலங்கை-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முத்தரப்பு ஒப்பந்தம்: திருகோணமலை எரிசக்தி மையத் திட்டம் முடக்கம்? திருகோணமலையை ஒரு மூலோபாய எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றுக்கு இடையே ஒரு முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடப்பட்ட போதிலும்,... Read more »
பாலின சமத்துவத்துக்கான மாற்று வழிகளை ஆராயும் இலங்கை அரசு பாலின சமத்துவ மசோதா கடந்த ஆண்டு அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர், பாலின சமத்துவம் மற்றும் LGBTQIA+ உரிமைகளை மேம்படுத்துவதற்காக மாற்று வழிகளை இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. நிராகரிக்கப்பட்ட... Read more »
பிள்ளையானுடன் தொடர்பில் இருந்த துப்பாக்கிதாரிகளைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை, கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள், காணாமற்போனோர் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்ய... Read more »
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த: அரசாங்கம் முழு ஆதரவு: IGP தற்போதுள்ள அணுகுமுறைகளை மாற்றி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த ஒரு மேம்பட்ட உத்தி செயல்படுத்தப்பட்டு வருவதாக, புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய நேற்று (17) தெரிவித்தார். புதிய பொலிஸ் மா... Read more »
மகிந்தவிற்கு வாடகைக்கு வீடு தேவையாம்..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த தற்போது பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி பொருத்தமான வாடகை வீட்டைத் தேடி வருவதாக அறியப்படுகிறது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற... Read more »
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை..! வடக்கு கிழக்கு இராணுவ முகாங்களில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஏலவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று நடைபெற்ற செய்தியாளர்... Read more »

