இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு

இலங்கையர்கள் நாளை (25) அரிய மூன்று கிரகங்களின் சந்திப்பைக் காண ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது, அதில் வெள்ளி, சனி மற்றும் சந்திரன் மிக நெருக்கமாகத் தோன்றும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார். அதிகாலை 5.30... Read more »

டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை-இரு பெண்கள் கைது

டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இதுவரை 7 பேரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர், டொன் பிரியசாத் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு மீதொட்டமுல்லையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை... Read more »
Ad Widget

இனி ஹெல்மட் போட வேண்டாம்

பாதுகாப்பு தலைக்கவசங்களை அணிந்து சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்வது அவசியமென பொலிஸ் தலைமையகம் ஊடாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களின் போது பெரும்பாலான சந்தேக நபர்கள்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர்... Read more »

டான் பிரியசாத் கொலை தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்

அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத் நேற்றையதினம் இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோது ஆபத்தான நிலையில் இருந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று(23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

மூதாட்டி பாலியல் வன்கொடுமை

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24 வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு, கைது... Read more »

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகமொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மினுவாங்கொடை செல்லும் வீதியில் உள்ள ஆண்டி அம்பலம, தெவமொட்டாவை பிரதேசத்தில் இன்று காலை ஒன்பதரை மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்... Read more »

அதிகார வர்க்கங்களின் கைப்பொம்மை ஐநா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்த அமைதிக்கான தனது அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் பதில்களுக்காகக் காத்திருப்பதாகவும், இடம்பெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய... Read more »

பிள்ளையானி விசுவாசி இவர் தானா

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாட்டில் ஒளிந்திருக்கும் பிள்ளையானின் முக்கிய TMVP உறுப்பினர் அஜித் என்று சொல்லப்படுகின்ற குறித்த நபர் வாழைச்சேனை பிரதேசத்தில் நடந்த படு கொலைகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தவர் என... Read more »

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 157 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளது. சிறுபோக உர மானியத் திட்டத்தின் கீழ் குறித்த பணம் விவசாயிகளின் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை கமநல சேவைகள் ஆணையர் நாயகம்... Read more »