ஊடக அறிக்கை: கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது. இது மேலும் உறுதியற்ற தன்மையை அதிகரிப்பதுடன், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம். இலங்கை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை... Read more »
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வதிவிடங்கள் ரத்து – மகிந்த ராஜபக்ச வதிவிடத்தை காலி செய்ய உள்ளார் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசு வழங்கும் உத்தியோகபூர்வ வதிவிடங்களை ரத்து செய்யும், ஜனாதிபதிகளின் சலுகைகள் (ரத்து) மசோதா, நாடாளுமன்றத்தில் 151 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக ஒரு வாக்கு... Read more »
மாக்கந்துர மதுஷின் மரணம்: மனைவி காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு – நீதி கோரி ஐந்து வருடங்களின் பின்னர் முன்வந்தார் பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷின் மனைவி, 2020 ஒக்டோபரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் காவலில் இருந்தபோது இறந்த தனது கணவரின் மரணம்... Read more »
கொல்பிட்டி பகுதியில் துப்பாக்கி மீட்பு: T56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுப்பு – ஐவர் கைது கொழும்பு, கொலன்னாவ, பகுதியில் T56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை ஊடகப்... Read more »
அநுர அரசின் ஜெனிவா அறிக்கை : இலங்கைத் தமிழரசு கட்சி கடும் விமர்சனம்..! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கைத் தமிழ் அரசு கட்சி (ITAK), அரசாங்கத்தின் பதிலால் கட்சி... Read more »
சம்பத் மனாம்பேரியை நாமல் பொலிஸிடம் ஒப்படைக்க வேண்டும்..! ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொள்கலன்களில் மூலப்பொருட்களை மறைத்துவைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பத் மனம்பேரி என்ற சந்தேகநபர் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்தோடு அவர் தமிழ் தேசிய... Read more »
பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை..! ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளான போதும், எந்த உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இந்தச் சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி... Read more »
ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்..? நாமல் தொடர்பில் பிமல் ரட்நாயக்க காட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பிமல் ரட்நாயக்க, நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு... Read more »
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை..! சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி... Read more »
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக (DIG) நியமிக்கப்படவுள்ளனர். 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த நியமனங்களுக்கு... Read more »

