வடக்கில் பேருந்து சாரதிகளின் விதிமீறல்களை இனி சகித்துக்கொள்ள வேண்டாம்! உடனே முறையிடுங்கள்! 

வடக்கில் பேருந்து சாரதிகளின் விதிமீறல்களை இனி சகித்துக்கொள்ள வேண்டாம்! உடனே முறையிடுங்கள்! வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயல்படும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன்... Read more »

பாராளுமன்ற ஓய்வூதியம் வேண்டுமாம்.

பாராளுமன்ற ஓய்வூதியம் வேண்டுமாம். வேறு தொழில் செய்யாமல் அரசியலுக்கு வந்து இருக்கிறார்களாம். பலர் ஏழ்மையில் இருக்கிறார்களாம் என்று அதிசொகுசு வாழ்க்கை இல்லாமல் போக போகிறது என அறிந்து எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்தவர்களால் இன்று பாராளுமன்றம் மரண வீடு போல ஒரே ஒப்பாரியும் ஓலமாகவும் இருந்தது.... Read more »
Ad Widget

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் 80 இலட்சம் ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி!

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழில் 80 இலட்சம் ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி! நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்திலுள்ள நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை காவற்துறையினர் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த... Read more »

சரிவின் விளிம்பில் பூமியின் பாதுகாப்பு அமைப்புகள்

சரிவின் விளிம்பில் பூமியின் பாதுகாப்பு அமைப்புகள் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக விடுத்து வந்த எச்சரிக்கைகள் இப்போது நிஜமாகத் தொடங்கியுள்ளன. பூமி அதன் மீள முடியாத புள்ளியை (Point of No Return) நெருங்கிக் கொண்டிருப்பதாக One Earth ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று... Read more »

வத்தளையில் விசேட சுற்றிவளைப்பு: தோட்டாக்கள் மீட்பு

வத்தளையில் விசேட சுற்றிவளைப்பு: தோட்டாக்கள் மீட்பு வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் மற்றும் சிம் அட்டைகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்... Read more »

கிரிஷ் விவகாரம் -நாமலுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு 

கிரிஷ் விவகாரம் -நாமலுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு ஒத்திவக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அது எதிர்வரும்... Read more »

அரசாங்கத்தின் மீதான அங்கீகாரம் மற்றும் பொருளாதார நம்பிக்கையில் பாரிய முன்னேற்றம்!

📊 தேசத்தின் மனநிலை: அரசாங்கத்தின் மீதான அங்கீகாரம் மற்றும் பொருளாதார நம்பிக்கையில் பாரிய முன்னேற்றம்! வெரிட்டே ரிசர்ச் (Verité Research) அமைப்பின் 2026 பிப்ரவரி மாதத்திற்கான ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத... Read more »

இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம்: 15 சொகுசு விமானங்களில் பறந்து சென்ற வி.ஐ.பி-க்கள்! 

கொழும்பில் இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம்: 15 சொகுசு விமானங்களில் பறந்து சென்ற வி.ஐ.பி-க்கள்! கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (பெப்ரவரி 15) நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த... Read more »

தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்! 

இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்! தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமரிடம் விடுத்துள்ள கோரிக்கையை... Read more »

ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது!

ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது! ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது. பதற்றமடையத் தேவையில்லை. அரசாங்கம் எப்படியும் இதனைப் புரிந்துகொண்டிருக்கும். இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஓரளவுக்குப்... Read more »