விமல் வீரவன்சவின் ஏழரைக் கோடி ரூபா சொத்துகள்..!

விமல் வீரவன்சவின் ஏழரைக் கோடி ரூபா சொத்துகள்..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு. சுமார் 7.5 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம்... Read more »

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி தெரிவித்த மகிழ்ச்சி தகவல்..!

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி தெரிவித்த மகிழ்ச்சி தகவல்..! இலங்கையில் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான... Read more »
Ad Widget

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்..!

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பாடசாலை வாகனங்கள் ; திடீர் சோதனையில் வெளிப்பட்ட விடயம்..! மாதம்பே, சிலாபம் மற்றும் ஆரச்சிகட்டுவ பொலிஸ் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற 54 பேருந்துகள் மற்றும் வேன்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டன. இதில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்... Read more »

கரைச்சி பிரதேச சபையினால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு..!

கரைச்சி பிரதேச சபையினால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு..! “வளமான நாடும் அழகான வாழ்க்கையும் மறுமலச்சி நகரம்” என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் நேற்றைய தினம் முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இன்றைய இரண்டாவது நாள் சுற்றாடல் மற்றும் மரம்... Read more »

Clean Sri Lanka திட்டத்தின், வறுமை ஒழிப்பு “சமூக சக்தி” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

Clean Sri Lanka திட்டத்தின், வறுமை ஒழிப்பு “சமூக சக்தி” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..! மேன்மை தங்கிய ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் “சமூக சக்தி” வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு இன்றைய தினம்(16)... Read more »

மீண்டும் கொழும்பில் கிளைமோர்..!

மீண்டும் கொழும்பில் கிளைமோர்..! யுத்தகாலப்பகுதியை போன்று மீண்டும் கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொலைகளை அரங்கேற்ற தென்னிலங்கை தயாராகிவருகின்றது. அவ்வகையில் சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.   பாதாள உலகத் தலைவர் ஒருவரை நீதிமன்றத்திற்கு... Read more »

“மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் சாவகச்சேரியில் மரம்நடுகை..!

“மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் சாவகச்சேரியில் மரம்நடுகை..! சாவகச்சேரி நகரசபையின் ஏற்பாட்டில் 16/09 செவ்வாய்க்கிழமை காலை கோவிற்குடியிருப்பு கடல் வட்டாரத்தில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் மரநடுகை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.   சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற... Read more »

இலங்கையின் இரண்டாவது ATUL காட்சியறை திறந்து வைப்பு..!

இலங்கையின் இரண்டாவது ATUL காட்சியறை திறந்து வைப்பு..! இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Softlogic Holdings PLC, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் முச்சக்கர வண்டி உற்பத்தியாளரான ATUL Auto Limited உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தி, கிழக்கு மாகாணத்தில்... Read more »

கடந்த வாரத்தில் மாத்திரம் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்பட்டது..!

கடந்த வாரத்தில் மாத்திரம் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்பட்டது..! வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும், பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும்... Read more »

மாகந்துரே மதூஷ் – அரசியல்வாதிகளுடன் தொடர்பு !

மாகந்துரே மதூஷ் – அரசியல்வாதிகளுடன் தொடர்பு ! கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய 80 அரசியல்வாதிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மாகந்துரே மதூஷ் தெரிவித்த தகவல்கள் குறித்து... Read more »