செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்.! 

செம்மணி உட்பட இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள்.! விஜய் தணிகாசலம் ஆதங்கம் தமிழினப்படுகொலை காலத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையின் அவசியத்தை ஒன்ராறியோ மாகாணப் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.   ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்... Read more »

பொதுமக்களூடாக மாற்றப்படும் கறுப்புப் பணம்..

பொதுமக்களூடாக மாற்றப்படும் கறுப்புப் பணம்.. மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை.! வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க முடியும் என கூறி பேஸ்புக், வட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப்,... Read more »
Ad Widget

அதிகாலையில் நடந்த  கோர விபத்து..!

அதிகாலையில் நடந்த கோர விபத்து..! மாவனல்லைப் பிரதேசத்தில், இடம்பெற்ற விபத்து காரணமாக ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவனல்லை, உதுவன்கந்த, பல்பாத பிரதேசத்தில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எதிரெதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு லொறிகள் நேருக்கு நேராக மோதிக்... Read more »

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்..!

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்..! நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய... Read more »

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இறக்காம பிரதேச சபை பிரதித்தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் நசீர் முகம்மது ஆசிக் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கான கடிதம் இன்று அனுப்பிவைக்கப்பட்டது .... Read more »

இலங்கை விமான சேவையின் (Srilankan Airlines) முன்னாள் தலைவர் மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள்

இலங்கை விமான சேவையின் (Srilankan Airlines) முன்னாள் தலைவர் மீது 3 ஊழல் குற்றச்சாட்டுகள் முன்னாள் இலங்கை விமான சேவையின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மீது மூன்று ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அவர், ஜூலை... Read more »

பேருந்தில் பெண்ணின் கால்களை படம்பிடித்த இளைஞனுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

பேருந்தில் பெண்ணின் கால்களை படம்பிடித்த இளைஞனுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை! பொரளைப் பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணின் கால்களை தனது கைத்தொலைபேசியில் படம்பிடித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இளைஞன் ஒருவருக்கு, 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வழங்கிய... Read more »

ஸ்பீக்கருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!

ஸ்பீக்கருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு! சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் மற்றும் ஹசிஷ் போதைப்பொருள் கொண்ட ஒரு தொகுதி, இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து ஒரு எக்ஸ்பிரஸ் கூரியர் சேவை... Read more »

தடுப்புக்காவலில் 79 சந்தேகநபர்கள் உயிரிழப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்

தடுப்புக்காவலில் 79 சந்தேகநபர்கள் உயிரிழப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொலிஸ் தடுப்புக்காவலில் அல்லது கைது செய்யப்படும்போது 79 சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் ஆணையாளரும் சட்டத்தரணியுமான நிமல் புஞ்சிஹேவா கூறுகையில்,... Read more »

காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி: விமானப்படை மீட்பு நடவடிக்கை!

காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி: விமானப்படை மீட்பு நடவடிக்கை! காலி மற்றும் களுத்துறை கடற்பரப்புகளில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஆறு மீனவர்களை தேடுவதற்காக, இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் Y-12 விமானத்தை அனுப்பியுள்ளது. பாதுகாப்பு... Read more »