இலங்கை சிறைகளில் 35 ஆயிரம் கைதிகள்..! 2025 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 10,509 கைதிகளும், 24,256 சந்தேகநபர்களும் அடங்குவதாக நீதி... Read more »
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: குறைப்புக்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபாலா விளக்கம் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா அவர்கள், இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அல்லது வாகனங்களை குறைப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ ஜனாதிபதி சலுகைச் சட்டத்தின் கீழ் எந்த... Read more »
மிளகாய்த்தூள் என நினைத்து இரசாயனத்தை சுவைத்த 7 மாணவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதி! தம்புள்ளையில் உள்ள பாடசாலை ஒன்றின் 7ஆம் தரத்தைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் இரசாயனப் பொருள் தாக்கம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து ஆண் மாணவர்களும்... Read more »
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா. குழுவின் இலங்கை மீதான கண்டன அறிக்கைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு (CED), அதன் அண்மைய அமர்வுக்குப் பிறகு, இலங்கையின் நிலைமை குறித்து அதன் கவலைகள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை இன்று... Read more »
லசந்த கொலையின் பின்னணியில் பொன்சேகா..! ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா என மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே... Read more »
தாஜுதீன் கொலையுடன் “மீகசாரே கஜ்ஜா” தொடர்பு வசீம் தாஜுதீன் கொலையுடன், சமீபத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அனுர விதானகாமகே (“மீகசாரே கஜ்ஜா”)-வுக்குத் தொடர்பு இருப்பது குறித்த புதிய தகவலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வெளியிட்டுள்ளது. ரக்பி வீரர் வசீம் தாஜுதீன்... Read more »
இலங்கையின் பிறப்பு வீத வீழ்ச்சி ! இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைந்துள்ளது என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒரு புள்ளிவிவரம். ஒரு நாட்டில் பிறப்பு வீதம் கணிசமாகக் குறைவது, பல சமூக மற்றும் பொருளாதார மட்டங்களில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த 30... Read more »
இலங்கை ஜனாதிபதியும் ஐ.எம்.எஃப். (IMF) தூதுக்குழுவும் சந்திப்பு: சீர்திருத்தங்கள் குறித்து உறுதி இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (அக்டோபர் 7, 2025) ஒரு சர்வதேச நாணய நிதிய (IMF) தூதுக்குழுவைச் சந்தித்து, இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஐ.எம்.எஃப்-இன் முக்கிய பங்காளியாக இருப்பதை... Read more »
வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு நடத்தல் வேண்டும்..! வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தினுடைய காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் கோரிக்கை... Read more »
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்..! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பொன்று கட்சியின் தேசியத்தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஞாயிற்றுக்கிழமை (5) முஸ்லிம் காங்கிரஸ், தலைமையகமான தாருஸ்ஸலாமில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ... Read more »

