சட்டத்தரணியை தாக்கிய கான்ஸ்டபிள் தூக்கி எறியப்பட்டார்..! கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இன்று (14) முதல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு சந்தேகநபர் நேபாளத்தில் கைது! பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரத்ன, (கணேமுல்ல சஞ்சீவ) கொலை வழக்குடன் தொடர்புடையவர் எனக் கோரப்பட்ட இஷாரா செவ்வந்தி என்பவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின்... Read more »
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்..! வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்... Read more »
நாரம்மலையில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி, லொறி சாரதி கைது நாரம்மலை: நாரம்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொரம்பலை வீதியில் நேற்று (ஒக்டோபர் 12) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சொரம்பலையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று,... Read more »
வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது..! 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல .சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான இராணுவ தளபதி திஸ்ஸ... Read more »
கடல் கண்காணிப்புக்களை மேற்கொள்ள ரேடார் தேவை..! யுத்தம் முடிந்து விட்டது என்பதற்காக கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நிறுத்தவோ , வேண்டாம் எனவோ சொல்ல முடியாது என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில்... Read more »
தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்..! ஜனாதிபதி உறுதி இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை... Read more »
எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்..! சுட்டிக்காட்டிய லால்காந்த எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு கருத்து... Read more »
மகிந்தவை சந்திக்க செல்பவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடை..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக தங்கல்லை கார்ல்டன் இல்லத்திற்கு வருகைத் தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும்... Read more »
கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.!
கல்கிசை பகுதியில் வழக்கறிஞர் ஒருவருடன் முட்டிக்கொண்ட பொலிஸ் கான்ஷ்டபிளுக்கு இன்று மகத்தான வரவேற்பு.! கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் வைத்து வாகனம் ஒன்று தொடர்பாக அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருடன் பொலிஸ் கான்ஷபில் ஒருவர் தர்க்கத்தில் ஈடுபட்டார் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார், சம்பவத்தின் போது... Read more »

