இலங்கையில் ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)! – டிஜிட்டல் புரட்சிக்கு முதல் படி

இலங்கையில் ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)! – டிஜிட்டல் புரட்சிக்கு முதல் படி கொழும்பு, ஜூலை 21, 2025: இலங்கையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) ஏப்ரல் 2026க்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதாரத்... Read more »

கொழும்பில் சிறுமியை கடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

கொழும்பில் சிறுமியை கடத்திய இளைஞனுக்கு நேர்ந்த கதி..! கொழும்பின் புறநகர் பகுதியில் 15 வயது சிறுமியை அவரது பெற்றோரின் காவலில் இருந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞர் ஒருவர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட... Read more »
Ad Widget

அனுராதபுரம் பண்டுல மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்..!

அனுராதபுரம் பண்டுல மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம்..! ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அனுராதபுர மாவட்டத்தின் பண்டுல மகா வித்தியாலய மாணவர்களுக்கு இன்று (21) கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின்... Read more »

இயலாமையை மறைக்க பழிவாங்கும் படலம்..!

இயலாமையை மறைக்க பழிவாங்கும் படலம்..! தமது இயலாமையை மூடி மறைப்பதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்; நாட்டின் தற்போதைய அரசியல் நிலை பற்றிக்... Read more »

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் அதிர்ச்சி தகவல்..! 

நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் அதிர்ச்சி தகவல்..! விரைவில் புதிய வரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக விரைவில் இலங்கையில் தேசிய சொத்து வரி அறவிடல் முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளது. எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தொடக்கம் இந்த சொத்துவரியை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கை... Read more »

மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்..!

மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்..! மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை மாலை வெட்டிப் படுகொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.... Read more »

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்!

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்! கொழும்பு, ஜூலை 20, 2025: முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்ய தேசிய பொலிஸ்... Read more »

ஃபேஸ்புக் மூலம் மாணவியை ஏமாற்றி கடத்தல் – ஹப்புதளையில் இளைஞர் கைது

ஃபேஸ்புக் மூலம் மாணவியை ஏமாற்றி கடத்தல் – ஹப்புதளையில் இளைஞர் கைது லிந்துலை காவல்துறையினரின் தகவலின்படி, ஃபேஸ்புக் (Facebook) வழியாக தொடர்பு கொண்டு, ஒரு பாடசாலை மாணவியை ஏமாற்றி ஹப்புதளை பகுதியில் உள்ள வீட்டில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியுடன்... Read more »

கொழும்பு கங்காராமய கோயிலுக்கு அருகிலுள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி 

கொழும்பு கங்காராமய கோயிலுக்கு அருகிலுள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் கேள்வி கொழும்பில் உள்ள கங்காராமய கோயிலுக்கு அருகிலுள்ள ஏரியில் இருந்து வரும் கடுமையான துர்நாற்றம் அப்பகுதி மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில்... Read more »

கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க உலகெங்கிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட அழைப்புகள்!

கைவிடப்பட்ட குழந்தையை தத்தெடுக்க உலகெங்கிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட அழைப்புகள்! குருநாகல் பிரதேசத்தில் உள்ள வயல்வெளி அருகே மரத்தடியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையைத் தத்தெடுக்க கோரி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மாவத்கம பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »