யாழ் பருத்தித்துறையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக... Read more »

பளையில் வீடொன்றில் இருந்து ஆபத்தான பொருட்கள் மீட்பு!

பளை – முகாவில் பகுதியில் வீடொன்றினை முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆபத்தான் பொருகளை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வீடு முற்றுகையிடப்பட்டு வாள், கட்டுத்துவக்கு என்பன... Read more »
Ad Widget

கிணற்றினுள் வீழ்ந்த பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

கிணற்றுக்குள் வீழ்ந்து 15 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாவல் வெளியாகி உள்ளது. இச் சம்பவம் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த குறித்த மாணவர் விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனையால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி... Read more »

யாழில் வீதியால் சென்ற பெண்களை மிரட்டி வழிப்பறி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி திருடர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்... Read more »

சிகை அலங்காரம் செல்பவர்களுக்கான எச்சரிக்கை!

சிகை அலங்கார (சலூன்) நிலையங்களில் முடியைக் கத்தரிக்கும்போது எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார். இன்று (02-11-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த... Read more »

திருகோணமலையில் கண்டன பேரணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

திருகோணமலை- கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் முன்பாக இன்று (02) காலை ஆசிரியர்கள் கண்டனப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். வெளிவலயத்தில் கடமையாற்றும் ஐந்து தொடக்கம் எட்டு வருட ஆசிரிய சேவையினை பூர்த்தி செய்தும் இன்றுவரைக்கும் ஒரே பாடசாலையில், தூரப்பிரதேசத்தில் இருந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்... Read more »

கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி அடுத்த வரும் மணித்தியாலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் நேற்றைய தினம்கூறியிருந்தது. துப்பரவுப்பணிகள் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக யாழ்.நகர் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல... Read more »

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 40 வயது பெண்ணும் 35 வயது ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 20 லீட்டர் கசிப்பு மற்றும் 50 லீட்டர் கோடா கசிப்பு காச்சிய... Read more »

திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலையில் நிகழ்த்தப்பட்ட சத்திரசிகிச்சை சாதனை

திருகோணமலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் முறையாக ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு சிகிச்சை மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இவருக்கு உணவுக் கால்வாயில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக... Read more »