கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவியின் மரணம் தொடர்பில் வெளியாகிய முக்கிய செய்தி

கொழும்பில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் கடந்த மாதம் கொழும்பு மருத்துவபீட மாணவி தனது காதலனால் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கொலைக்கான காரணம் இதற்கமைய,... Read more »

கடவுச்சீட்டு பெற இருப்பவர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிப்பதும் இதன் நோக்கமாகும். 0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு... Read more »
Ad Widget

இலங்கைக்கு கிடைக்க இருக்கும் பாரிய நிதி உதவி

இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலரை குறுக்கு நாணய பரிமாற்று வசதியை வழங்கவுள்ளதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான, சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் (IFC), தெரிவித்துள்ளது. சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் இதனூடாக, மருந்து, உணவு மற்றும் உரம் உட்பட 30%... Read more »

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ஒருவர் பொலிசாரின் கண்ணீர் புகையில் சிக்கி உயிரிழப்பு!

தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்னீர்ப்புகை மேற்கொண்டனர். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார். சம்பவத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு... Read more »

நாட்டின் எட்டு மாவட்டங்களில் நோய்தொற்று பரவும் அபாயம்

கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என்று யானைக்கால் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பு வழங்க... Read more »

கொழும்பில் காணிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கொழும்பு மாவட்டத்தில் காணி விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 205.2ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி 14.8... Read more »

எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கியூ.ஆர் குறியீட்டு முறை தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்... Read more »

தனது முன்னாள் காதலியான பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

தனது முன்னாள் காதலியான பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பை அண்டிய மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கடந்த வாரம் வரை எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்... Read more »

ஆலய உண்டியலில் திருட முற்ப்பட்ட இளைஞன் கைது

மட்டக்களப்பு – கொக்குவில் சின்ன ஊறணி பேச்சியமன் ஆலய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில் சின்ன ஊறணி பேச்சியமன் கோயிலில் சத்தம்... Read more »

இத்தாலி நாட்டவரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய இலங்கை இளைஞன்

இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவரை இளைஞன் ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று ஒன்று இடம்பெற்றுள்ளது. வெலிகம பிரதேசத்தில் தங்கியிருந்த இத்தாலி நாட்டவர் ஒருவர் பணம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பையுடன் தொலைத்துவிட்டு தேடி அலைந்துள்ளார். இந்த நிலையில் அதனை கண்டுபிடித்த இலங்கை இளைஞன்... Read more »