சில இறக்குமதி பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்படும்

ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சராகவும் கடமையாற்றுகின்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின்படி முக்கிய இறக்குமதிகள் மீதான வரி கட்டமைப்பை மாற்றியமைப்பதை... Read more »

வரி ஏய்ப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை

பாரியளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட எட்டு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு முன்னர் இறுதிச் சந்தர்ப்பமாக ஞாபக மூட்டல்களை வழங்கியதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்தார். இவ்வாறு வரி ஏய்ப்பில் ஈடுபடும் குறித்த நிறுவனங்களை கடந்த தினங்களில் உள்நாட்டு... Read more »
Ad Widget

வாகன இறக்குமதி பற்றிய அப்டேட்!

நாட்டிலுள்ள வெளிநாட்டு கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில் முறையான நடைமுறையின் கீழ் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது, ​​வாகனங்களை இறக்குமதி... Read more »

முட்டையின் விலை உயர்வுக்குக் காரணம் என்ன தெரியுமா?

அண்மைக்காலமாக 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் முட்டையின் விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாகவும், குறிப்பாக பெரும்பாலான மொத்த வியாபாரிகள் அதிகளவில் முட்டைகளை கொள்வனவு செய்து அதனை விற்பனை... Read more »

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவிதத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதி தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே... Read more »

அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலை குறித்த அறிவிப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் இந்த வார நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. சீனி, கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிடுகின்றது. அதனடிப்படையில் இவ்வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் நிர்ணய... Read more »

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) குறைவடைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 200,900 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 191,500 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை... Read more »

வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

2023 -2024 நிதியாண்டுக்கான வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1417 பில்லியன் ரூபா வரி அறவிடப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர்... Read more »

உருளை கிழங்கு – வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

உருளை கிழங்கு – வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளை கிழங்கின் வரி 10 ரூபாவினாலும், 1 கிலோ பெரிய வெங்காயம் 20 ரூபாவினாலும்... Read more »

200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!

200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு! கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை... Read more »