இறக்குமதி பெரிய வெங்காயம் குறித்து வௌியான தகவல்..! இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) அததெரணவுக்கு அளித்த பேட்டியில், உள்நாட்டுப் பெரிய... Read more »
வரலாறு படைத்த கொழும்பு பங்கு சந்தை..! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. இன்று... Read more »
‘GovPay’எட்டிய மைல்கல்..! நாட்டில் அரச சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GovPay’என்ற டிஜிட்டல் கட்டண முறை மூலம் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (03) நிலவரப்படி, இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. அதேநேரம் 200 அரச நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் கட்டண முறையில் இணைந்துள்ளன... Read more »
ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..! ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர்களின் வசதிக்காகவும், அதிக பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும், ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது. தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தச் சட்டம் மூலம்... Read more »
சுங்கத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்க வர்த்தமானி வௌியீடு..! சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (24) முதல்... Read more »
தங்கம் விலை: உலகளாவிய உயர்வுகளால் இலங்கையில் கடும் ஏற்றம் கொழும்பின் புறக்கோட்டை சந்தையில், உலகளாவிய விலை அதிகரிப்பிற்கு அமைய, தங்கத்தின் விலைகள் இன்று (அக்டோபர் 16) கடுமையாக உயர்ந்துள்ளன. இன்று, 22 கரட் தங்கம் ஒரு பவுண் (சவரன்) ரூ. 360,800 ஆக உயர்ந்துள்ளது.... Read more »
இந்திய வங்கிகள் இனி இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பால் வர்த்தக உறவுகள் வலுப்பெறும் புதுடெல்லி/மும்பை: இலங்கை, பூடான் மற்றும் நேபாளத்தில் இருக்கும் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி... Read more »
வாகன இறக்குமதி வரி குறைப்புக்கு கோரிக்கை: பட்ஜெட் முன்மொழிவாக சமர்ப்பிப்பு கொழும்பு: வாகனங்களுக்கான இறக்குமதி வரியைக் கணிசமாகக் குறைக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் குழு ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) இந்தக் கோரிக்கையைச் சேர்ப்பதற்கான... Read more »
கொழும்புப் பங்குச் சந்தையின் ASPI குறியீடு வரலாற்றில் முதன்முறையாக 22,000 புள்ளிகளைத் தாண்டியது கொழும்புப் பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்கு விலைச்சுட்டியான (ASPI) இன்று வரலாற்றில் முதல் முறையாக 22,000 புள்ளிகள் என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. அதன்படி, இன்று நண்பகல் 12:00 மணி... Read more »
மாமியின் 28 லட்சம் பெறுமதியான நகையை திருடி மற்றொருவருடன் குடும்பம் நடத்திய பெண் கைது..! தன்னுடைய மாமிக்குச் சொந்தமான 28 அரை லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடி, தன்னுடைய கணவனிடமிருந்து பிரிந்து வேறொரு நபருடன் குடும்பம் நடத்துவதற்கு சென்ற அரச பெண்... Read more »

