இந்தியா – அமெரிக்கா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் என்கிறார் பிரதமர் மோடி! இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பரஸ்பர இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான (Interim Trade Agreement) கட்டமைப்பு... Read more »
மும்பையில் சிக்கிய 70 இலங்கை மாணவர்கள்: விசேட விமானம் மூலம் மீட்க நடவடிக்கை! இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்றுத் திரும்பிய 70 பேர் கொண்ட இலங்கைக் குழுவினர், மும்பை விமான நிலையத்தில் சிக்கித்தவித்த நிலையில், அவர்களை அழைத்துவர அரசாங்கம் விசேட விமான... Read more »
விஜித ஹேரத் – குஜராத் ஆளுநர் சந்திப்பு..! இந்தியாவின் குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்வ்ரத் மற்றும் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று (05)... Read more »
“மோடி நிலைகுலைந்து போயுள்ளார்!” பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பம் தற்போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் முக்கிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ⚡ மோடியின் பிம்பத்தை யாரால் கட்டமைத்தார்களோ, அவர்களே இப்போது அதை உடைக்கத் தொடங்கியுள்ளனர்.... Read more »
பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி – இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்திரவு! ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இந்தியா... Read more »
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம்: இந்தியப் பங்குச் சந்தை 5% உயர்ந்து சாதனை! இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை இன்று 5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடான... Read more »
அனில் அம்பானிக்கு வெளிநாடு செல்லத் தடை: சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க உத்தரவு! நிதி முறைகேடுகள் மற்றும் கடன் நிலுவை தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனில் அம்பானி முன்அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனத் தடை விதித்துள்ளதோடு, முறையான விசாரணைக்காக... Read more »
தமிழக அரசின் விருதுகள் – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள் நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டைக்காரி’ திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த படம் 2020 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு,... Read more »
பாலஸ்தீனம் தனிநாடாக உருவாக இந்தியா வலுவான ஆதரவு! பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில், பாலஸ்தீனம் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக உருவாவதற்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை மீண்டும் ஒருமுறை பதிவு... Read more »
“கீழடி என்பது ஒரு தொடக்கம் தான்; அதன் முழு பரிமாணத்தையும் உணர இன்னும் பல கட்ட ஆய்வுகளும், ஆழமான புரிதலும் தேவை.” தமிழகத்தின் நாகரிகத் தொன்மையை உலகறியச் செய்த கீழடி அகழாய்வு குறித்து, அதன் தொடக்ககால ஆய்வாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மிக... Read more »

