தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! -அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை ஈ.சி.ஆர். வீதியில் முட்டுக்காடு பகுதி அருகே நள்ளிரவு வேளை, தி.மு.க கொடி கட்டிய காரில் பயணித்த சில இளைஞர்கள் குறித்த வீதியூடாக சென்ற பெண்கள் பயணித்த காரொன்றை துரத்திச் செல்லும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி... Read more »
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு! சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய குற்றச் சாட்டில் நாம் தழிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக தந்தை பெரியார்... Read more »
இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம் இன்றாகும். 1949 நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த ஜனவரி 26ஆம் திகதி, இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள், குடியரசு தினமாக... Read more »
இந்தியாவின் 76 வது குடியரசுத் தினம் எதிர் வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு வரும் 26 ஆம் திகதி வரை டெல்லி விமான நிலையத்தை தினமும் 2 மணி... Read more »
தொடங்கியது உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – களம் காண வாய்ப்புக் கேட்ட வெளிநாட்டு பிரஜை உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (16) தொடங்கியது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப்... Read more »
ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் அக் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் , தேர்தலுக்கு... Read more »
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் சீனா, திபெத்தில் எரிசக்தி உற்பத்திக்கான உலகின் ஆகப் பெரிய அணைக்கட்டைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. யார்லுங் சாங்போ ஆற்றில் அந்த அணைக்கட்டு அமையும். அந்த அணைக்கட்டால் இந்திய-சீன உறவில் மீண்டும் சர்ச்சை எழும் என்ற... Read more »
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பால் தாக்கரே கோரேவாடா விலங்குகள் பூங்காவில் H5N1 வைரஸால் ஏற்படும் ஏவியன் ஃப்ளூ எனப்படும் பறவை காய்ச்சல் காரணமாக 3 புலிகள் மற்றும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளன. இது குறித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசின்... Read more »
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர். இலங்கையில்... Read more »
“அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன. உண்மையான அக்கறையால் அல்ல. பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்?” அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்த பாமகவுக்கு காவல்துறை... Read more »

