அந்தரங்க உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்

ஐதராபாத்தில் அந்தரங்க உறுப்பை அறுத்து மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் புறநகர் பகுதியான பாப்பிரெட்டி நகரைச் சேர்ந்த தீட்சித் ரெட்டி என்ற 21 வயதான மாணவரே, நேற்றைய தினம் தனது வீட்டில் தனிமையில்... Read more »

இரண்டு பெண்களுடன் கைதான போலி சாமியார்

நான்தான் விஷ்ணு அவதாரம் என இரண்டு மனைவிகளுடன் மக்களை ஏமாற்றிவந்த தமிழகத்தை சேர்ந்த போலி சாமியார் ஒருவர் தெலுங்கானாவில் சிக்கியுள்ளார். திருவண்ணமலை, செஞ்சியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு 2 மனைவிகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் 1 வருடத்திற்கு முன் தெலங்கானா, சுகுரு... Read more »
Ad Widget

இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 142 கிராமங்கள்

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் என எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை ‘ விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு... Read more »

மருத்துவமனையின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பகுதி ஒன்றை சேர்ந்த சிறுமி டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த அகல்யா என்ற 8 வயது சிறுமியே இவ்வாறு... Read more »

திருமணம் ஆகாத விரக்தியில் விபரீத முடிவெடுத்த இளைஞன்

தமிழகத்தில் திருமணம் ஆகாத விக்ரதியில் இளைஞன் ஒருவர் தவறான முடிவை எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கத்தை கிராமத்தை சேர்ந்த 25 வயதான சுந்தரேசன் என்பவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து... Read more »

மூன்று குழந்தைகள் பெற்றதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஆசிரியர்

இந்தியாவில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக ஆசிரியை ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியை தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி இந்தூர் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை,... Read more »

என் மகனை பார்க்க வேண்டும்! இந்திய பிரதமருக்கு உருக்கமான வேண்டுகோள்!! 

எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போகுமுன் என் மகனை நான் பார்க்க வேண்டும், என்னால் முழுமையாக இயலாமல்ப் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை நான் காண வேண்டும் என சாந்தன் அவர்களது தாயார் நரேந்திர மோதிக்கு உருக்கமான... Read more »

தன்னிடம் பேசாமல் தவிர்த்த காதலியை துண்டு துண்டுகளாக வெட்டிய காதலன்!

தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவர் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்து வந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் தனது... Read more »

பெண்ணின் உடலை வெட்டி குக்கரில் வேக வைத்த நபர்

மும்பையில் தன்னுடன் இணைந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்து உடலை இரண்டு துண்டுகளாக வெட்டி அதை சிறு பாகங்களாக துண்டித்து குக்கரில் வேகவைத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மும்பையில் உள்ள பிளாட் ஒன்றில்... Read more »

பொது இடத்தில் காதலி உறவுக்கு மறுத்ததால் காதலன் எடுத்த விபரீத முடிவு!

இந்தியாவின் மும்பையில் கடற்கரையில் உறவுக்கு வர மறுத்த காதலியை , காதலன் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உறவுகொள்ள வற்புறுத்திய காதலன் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் லுப்னா ஜாவேத் சுக்தே (28). இவர் ஆகாஷ்... Read more »