இலங்கைப் பிரஜைகளை 39 பேரை கனடாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இந்தியாவிற்கு மனிதக் கடத்தல் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது இந்திய தேசிய புலனாய்வுத்துறை (என்ஐஏ) நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்ட முகமது இம்ரான்... Read more »
யூடியூப் பக்கத்தில் பைக் ரைடு வீடியோக்களை பதிவிட்டு 2K கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். பார்க்க பாவமாக இருந்தாலும் பைக் ரைடில் சாகசம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். TTF வாசன் மஞ்சள் வீரன் படத்தில் நடித்த பிறகு சினிமாவில் கலக்குவார்... Read more »
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பயணிகளுடன் பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த போது யாரும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது. உயிரிழந்த ஒருவருக்கு 14 இலட்சம்... Read more »
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் இலங்கை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். பல்வேறு... Read more »
3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகிறது. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு... Read more »
டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில், பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் ‘சத்தியம் சிவம் சுந்தரம்’என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார் அண்மையில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன்-9 இல் வெற்றியீட்டிய ஸ்ரீநிதா. இவரது குரல் வளத்தையும் இனிமையையும் பாராட்டிய மோடி, “மிக அருமையாக பாடினாய்.... Read more »
திறக்க முடியாதபடி கதவு பூட்டிக்கொண்டதால் விமானப் பயணி ஒருவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிவறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டிருந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மும்பையிலிருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நிகழ்ந்துள்ளது. அதிகாலை 2.13 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பையிலிருந்து கிளம்பியது. சமிக்ஞை... Read more »
இந்தியாவின் பஞ்சாப்பில் காதலிக்காக இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பரீட்சை எழுதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் – பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பல்கலைக் கழகமொன்றில் அண்மையில் நடைபெற்ற சுகாதார பணியாளர்களுக்கான பரீட்சையின் போதே இவ்வாறு காதலிக்காக இளைஞர் பெண் வேடமிட்டு பரீட்சை... Read more »
ஆந்திர மாநிலம் லொபக்ஷியில் அமைந்துள்ள வீரபத்திரர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) பிரார்த்தனை வழிபாடுகளில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ராமர் பஜனை பாடி பக்தியில் மூழ்கியிருந்தார். ஜனவரி 16, 17 ஆம் திகதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு இரண்டு நாள் பயணம்... Read more »
தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை இன்று (ஜன.14) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப மக்கள் காலை முதலே போகிப் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மேள தாளங்கள் அடித்து பழைய பொருட்ளை எரித்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னையில்... Read more »

