திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வீட்டில் வீழ்ந்ததில் நேற்றியில் காயமைடைந்துள்ளார்.காயத்திற்குள்ளான அவர், உடனடியாக சிகிச்சைக்காக அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் இடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுத் தேர்தலுக்கான திகதி... Read more »
இந்திய மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வர்த்தக கம்பனிகள் பாரியளவு நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தகவல் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வேதா தனியார் நிறுவனம், பாரதி ஏஜர்செல் நிறுவனம்,ஏசல் சுரங்க கம்பனி... Read more »
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நாளை இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகனின் மனைவி நளினி, தனது கணவரை சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக... Read more »
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகள் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிகளை நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே, தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும்... Read more »
இந்தியாவின் ஆளும் கட்சியான பா.ஜ.கவுடன் நடிகர் சரத்குமார் கூட்டணி அமைத்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகத்தில் பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் இணைத்துள்ளார். இந்த முடிவு நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின்... Read more »
இந்தியா அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அமுல்படுத்த முற்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பாகுபாட்டுச் சட்டத்திற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை அமுல்படுத்த மோடியின் இந்துத்தத்துவ அரசாங்கம் முயன்று வருகின்றது. பொதுத் தேர்தலில்... Read more »
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கூறி மும்பையிலுள்ள மசகான் கப்பல் பட்டறை அதிகாரி ஒருவரை மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது. கல்பேஷ் பைக்கர், 31, என்ற அந்த ஆடவர் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஓர் அமைப்பிடம் ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பெண்ணைக்... Read more »
சேலம் மாவட்டத்தின் பாணாபுரம் கிராமத்திற்கு அண்மையில் காணப்பட்ட விவசாய நிலத்திலிருந்துஇ 900 வருடங்கள் பழைமையான தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு எழுத்துகளை ஆய்வு செய்ததில் அது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு என்று கண்டறியப்பட்டது. கொங்கு வீரபாண்டியன் ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து... Read more »
குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இத்திருந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெளியான... Read more »
உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரே பரேலி தொகுதியில் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. கடந்த தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டாா். இதில் வயநாட்டில் வெற்றி பெற்ற... Read more »

