400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகள்!

விமான அச்சுறுத்தல் அழைப்புகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பின்னணியில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், 400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகளைப் பெற்றதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த... Read more »

கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -கண்கலங்கிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான தொண்டர்களை கண்கலங்கினார் கட்சித் தலைவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (27) நடைபெற்றது. நடிகா் விஜய், தமிழக வெற்றிக்... Read more »
Ad Widget

செயற்கை கருவூட்டலில் பிறந்த கான மயில் குஞ்சு

இந்தியாவில் காணப்படும் அரிய வகை பறவை இனங்களில் ஒன்றான கான மயில் இனம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இந்தியாவில் மொத்தமே 150 கான மயில்கள்தான் உள்ளன. இந்நிலையில் கான மயில் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு கான மயில்... Read more »

மாஸாக நடக்கப்போகும் விஜய்யின் முதல் கட்சி மாநாடு!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வந்தவர் நடிகர் விஜய். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்று வந்தது. அடுத்து விஜய் தனது 69வது படமான கடைசி... Read more »

டானா புயல்! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக (டானா) வலுபெற்றது. இது, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக நாளை 24-ம் தேதி இரவு அல்லது 25-ம் தேதி... Read more »

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ககாங்கிர் பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒரு வைத்தியர் உட்பட 6 கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த... Read more »

பாலி மொழி: செம்மொழி அந்தஸ்து வழங்கிய மோடி

புத்தரின் போதனைகளை போற்றும் சர்வதேச அபிதம்மல் திவஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியிருப்பது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, “மிகவும் பழைமையானதும் தொன்மையானதுமான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது புத்தரின்... Read more »

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த “Air India Express” விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்தி வந்ததாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng... Read more »

பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா

பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா கடந்தாண்டு மிகவும் பின் தங்கிய 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது உலக நாடுகளில் பசியின் அளவை கண்காணிப்பதற்கான கருவியாக ஊட்டச்சத்து... Read more »

சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிணையில் வெளிவந்த பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள்... Read more »