இந்திய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்..! இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தனது விஜயத்தை நிறைவு செய்து இன்று (09)... Read more »
அமெரிக்காவில் இந்திய இளம்பெண் நிகிதா (Nikitha Rao Godishala, 27) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்திற்கு முன்னர் நிகிதா அர்ஜூன் ஷர்மாவிடம் 4,500 டொலர் கடன் கொடுத்திருந்தார். அதில் 3,500 டொலர் மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டு, மீதம் 1,000 டொலர்... Read more »
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான தங்கம் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து பறிமுதல் செய்தனர். தென்னிந்தியாவின் கடல் வழித்தடங்களில் இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான... Read more »
ஆந்திராவிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: மென்பொருள் பொறியியலாளர் உட்பட 8 பேர் கைது! ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதியிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு உயர் ரக கஞ்சாவை கடத்த முயன்ற மென்பொருள் பொறியியலாளர் மற்றும் “லேடி டான்” எனப்படும் பெண் உட்பட 8... Read more »
இஸ்ரோவின் வரலாற்றுச் சாதனை: விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ராட்சத ராக்கெட் LVM3 – M6 !! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), தனது வலிமைமிக்க ‘LVM3’ ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட் பிளாக்-2’ (BlueBird Block-2) செயற்கைக்கோளை இன்று (டிசம்பர் 24) வெற்றிகரமாக... Read more »
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (23) அலரி மாளிகையில் நடைபெற்றது. ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மீளமைத்தல் மற்றும் நாட்டின் விவசாயத்துறையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட... Read more »
இந்தியாவில் அதிரடியாக கைதான இலங்கை தமிழ் யுவதி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவிலிருந்து வர முயன்ற இலங்கை பெண் இந்திய மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ம் திகதி... Read more »
தமிழக முதல்வரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை ! தமிழக முதலமைச்சர் முக.ஸடாலின் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஏற்பாட்டில் ... Read more »
இலங்கைக்கு கடத்தவிருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்..! இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தை அடுத்த முள்ளிமுனை மீன்பிடித் துறைமுகப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பொதிகளை மரைன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட... Read more »
உலகிலேயே மிகக் குட்டியான எருமை, கின்னஸ் புத்தகத்தில்! இந்தியாவின் இந்தியாவின் மகாராஷ்டிராவின் மலாவாடியின். திரிம்பக் போரேட்டின் பண்ணையில் பிறந்த மூன்று வயதுடைய அழகான இந்த எருமை மாடு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் பெயர் ராதா என்றும், வெறும் 2... Read more »

