தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிப்பு

தமிழகத்தில் நடந்த மற்றொரு போதைப்பொருள் கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் (Chennai) 270 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைனை இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போதைப்பொருள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக... Read more »

விமான வெடிகுண்டு மிரட்டல் : இண்டர்போலின் உதவியை நாடிய இந்தியா

இந்திய விமானங்கள் மீது வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 410 இற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்துக்கும் தொடர்ந்தும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த... Read more »
Ad Widget

பந்து தலையில் பட்டதில் கிரிக்கெட் விளையாடிய மாணவி உயிரிழப்பு

கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவியின் தலையில் பந்து தாக்கியதில் மாணவி உயிரிழந்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் பாடசாலையில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சியின்போது பந்தை எதிர்கொள்ள தயாராவதற்கு முன்பே... Read more »

ஆசிரியையின் உடல் முழுவதும் கடித்து வைத்த தலைமை ஆசிரியை; இந்தியாவில் சம்பவம்!

பெண் ஆசிரியைக்கு மயக்க மருந்து கொடுத்து தலைமை ஆசிரியை பாலியல் தொல்லை அளித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா(40) என்ற பெண்மணிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் பணியாற்றும் 22 வயது... Read more »

இந்திய விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் : பாதுகாப்புச் சபையில் தீவிர அவதானம்

இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் தொடர்ச்சியாக இலங்கையின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய பாதுகாப்பு சபையில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் முப்படை பிரதானிகள், அரச... Read more »

அயோத்தி ராமர் கோவிலின் முதல் தீபாவளிக்கு மோடி வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளார். 500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருட தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமையவுள்ளது என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தந்திராஸ்... Read more »

நான்கு நாட்களாக சடலத்துடன் வாழ்ந்த பெற்றோர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பார்வையற்றவர்களுக்கான குடியிருப்புப் பகுதி உள்ளது. அதில் 60 வயதான கணவன், மனைவி மற்றும் அவர்களது 30 வயதான மகன் மூவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சில நாட்களாக அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பில் அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்கு... Read more »

இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் வரை அதிகரிக்கும்

நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையில் வளர்ச்சியடையும் என மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள செப்டெம்பர் மாத பொருளாதார மறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இரண்டு மாத பணவீக்க சரிவுக்குப்... Read more »

400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகள்!

விமான அச்சுறுத்தல் அழைப்புகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பின்னணியில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், 400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகளைப் பெற்றதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்த... Read more »

கடவுள் மறுப்பு, குடும்ப அரசியல், பிளவுவாத அரசியல்’ -கண்கலங்கிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான தொண்டர்களை கண்கலங்கினார் கட்சித் தலைவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (27) நடைபெற்றது. நடிகா் விஜய், தமிழக வெற்றிக்... Read more »