அரச ஊழியர்களுக்கு சீனா பிறப்பித்துள்ள உத்தரவு!

பணி நேரத்தில் ஐ போன்களையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்க ஊழியர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. இத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவில் இயங்கும்... Read more »

கனடாவில் வட்டி வீதங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வட்டி வீதங்களை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி வங்கி வட்டி வீதங்கள் ஐந்து வீதமாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்துவதற்கு... Read more »
Ad Widget

துபாயில் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

துபாயில் வேலை செய்யும் இலங்கையர் ஒருவர் “Abu Dhabi Big Ticket” என்ற லொட்டரி சீட்டினை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 20 மில்லியன் டிர்ஹாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பெறுமதியில் இது 175.75 கோடி ரூபாய் ஆகும். துபாயில் பணி... Read more »

பிரித்தானியாவில் குழந்தைக்காக தன் உயிரை இழந்த ஈழத்தமிழ் இளைஞர்

பிரித்தானியாவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வேல்ஸில் அமைந்துள்ள பிரேகான் பீக்கன்ஸ் அருவியில் நடந்துள்ளது. மேலும் குறித்த சமபவத்தில் விமானியான 27 வயதான மோகனநீதன்... Read more »

சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய இருவர் கைது

சீனாவில் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அமைந்துள்ளது. 4,000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987-ம் ஆண்டு சீன பெருஞ்சுவர் ஆனது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. இந்நிலையில் வடக்கு... Read more »

கனடாவில் ஏதிலி கோரிக்கையாளர் வருகையில் அதிகரிப்பு

எதிலிகளுக்கான தரைவழி எல்லை பகுதியை மூடியதன் பின்னர் ஏதிலி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவுடனான எல்லை பகுதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது. ஏதிலிகள் தரை வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்த எல்லைப் பகுதிகள் மூடப்பட்டிருந்தன. எவ்வாறெனினும்... Read more »

பெற்றோருக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

Egg Crack Challenge என்ற அந்த இணையச் சவால் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி வரும் நிலையில் அது குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். “விளையாட்டுதானே… இதில் என்ன இருக்கிறது?” என்று சிலர் கேட்கலாம். ஆனால் விளையாட்டு என்ற பெயரில் பிள்ளைகளை உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்திவிடக்கூடாது... Read more »

புட்டினுக்கு என்ன ஆனது? : உக்ரைன் உளவுத்துறை சர்ச்சை!

ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம், அல்லது, மிகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் Kyrylo Budanov தெரிவித்துள்ளார். இது குறித்து சில ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள Kyrylo Budanov, “கடைசியாக... Read more »

நெதர்லாந்து அரசாங்கம் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்

ஷிபோல் விமான நிலையத்தில் விமான இயக்கங்களின் இரைச்சலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை டச்சு அரசாங்கம் செயல்படுத்த உள்ளது. சர்வதேச விமான நிலையத்தின் முக்கியத்துவத்திற்கும் வாழ்க்கைச் சூழலின் தரத்திற்கும் இடையில் சமநிலையை அடைய அதிகாரிகள் முயற்சிப்பதால், இந்ம நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. டச்சு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் செய்திக்குறிப்பின்படி,... Read more »

பிரான்ஸ் ஜனாதிபதி அபாயா உடை தொடர்பில் கருத்து

இன்று புதிய கல்வி ஆண்டு ஆரம்பமான நிலையில், பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் பெரும் விவாதமாக மாறியுள்ள இந்த தடை தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அவர் கலந்துகொண்ட நேர்காணல்... Read more »