படத்தையே மிஞ்சும் அளவிற்கு இலங்கை பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கடத்தல் சம்பவம்!

உகாண்டா பிரஜை ஒருவர் பண்டாநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உகண்டாவிலிருந்து கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளார். சந்தேகநபரின்... Read more »

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் மோசடியில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் கைது!

கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான விஜயரஞ்சன் இந்திரலிங்கம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive,... Read more »
Ad Widget

ரஷ்யாவில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

ரஷ்யாவில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதிலும் ஒரு சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்க... Read more »

ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா!

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என்று அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 7 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் மீதான போரை மேலும் தீவிரப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி... Read more »

பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர் பகுதியான லாக்னோரில் இடம்பெற்றதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிஸில் கொலை இந்தத் தாக்குதலில்... Read more »

கிழக்கு லண்டனில் பற்றி எரிந்த எரிபொருள் நிரப்பு நிலையம்!

கிழக்கு லண்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பெட்ரோல் பம்புகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பிய நிலையில் தீப்பரவல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இன்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில்... Read more »

கனடா வாழ் இந்தியர்களுக்கான எச்சரிக்கை!

கனடா வாழ் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கனடாவில் வன்முறை சம்பவங்களும், இந்தியர்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு சுற்றறிக்கை ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியான சுற்றறிக்கை இதற்கமைய,கனடா வாழ் இந்தியர்கள் எதிர்நோக்கும் குற்றச்செயல்களை விசாரணை... Read more »

கனடாவில் கரடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் கருப்பு கரடிகள் பொதுவாக பழ மரங்களால் ஈர்க்கப்படுகின்றன, இதனால் அல்பர்ட்டா மாகாணத்தில் Jasper townsite நகரத்தில் உள்ள பழ மரங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கனடாவில் வரும் குளிர்காலத்தில், உணவு தேடி நகர்ப்புறங்களுக்கு கருப்பு கரடிகள் வருவதை தடுக்க... Read more »

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி... Read more »

கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை 21 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இதே காலப் பகுதியில் சொந்த வீடுகளை கொள்வனவு எண்ணிக்கையிலான 8 வீதத்தினால்... Read more »