தவறான வானிலை முன்னறிவிப்புகளை வழங்கியதற்காக தேசிய வானிலை சேவையின் ஆய்வாளர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஹங்கேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 20-ம் திகதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை... Read more »
ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டத்தை சிங்கப்பூர் ரத்து செய்து, நகர-மாநிலத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்கியது. தேசிய தொலைக்காட்சியில் பிரதமர் லீ சியென் லூங்(Lee Hsien Loong) அறிவித்த இந்த முடிவு பல ஆண்டுகளாக கடுமையான விவாதத்திற்குப் பிறகு வந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள LGBT ஆர்வலர்கள் இந்த... Read more »
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள்... Read more »
அர்ஜென்டினா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கார்டோபா நகரில் மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஆரோக்கியமாக பிறந்த 5 குழந்தைகள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துள்ளன. இக் குழந்தைகளின் மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என குழந்தைகளின் பெற்றோர் நினைத்ததால்... Read more »
கனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிய்யிடப்பட்டுள்ளது. கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீடு கொள்வனவு இயலுமை மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிதிச்சந்தைகள் குறித்த தேசிய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் பத்து பெருநகர... Read more »
பிரித்தானிய இராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக போரிடத் தயாராக இருக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வாரண்ட் அதிகாரி பால் கார்னி மேலும் கருத்து தெரிவிக்கையில், பிரித்தானிய இராணுவமானது ரஷ்ய அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும்,... Read more »
கனடாவில் திருமண நிகழ்வு ஒன்றின் இடைநடுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் மேற்கு வான்கூவார் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமண விருந்துபசாரமொன்று நடைபெற்று கொண்டிருந்த வேளையில் பெண் ஒருவர் வாகனத்தைச் செலுத்தியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த... Read more »
தீவிர போர் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ரஷ்யா இழப்புகளை சந்தித்து வருவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரேனிய ஆயுதப்படைகளின் வழக்கமான புதுப்பிப்புகளின்படி, உக்ரேனியப் படைகள் தங்கள் ரஷ்ய படைகளுக்கு எதிராக தீவிரமான தாக்குதல் தொடர்வதாகவும் எல்லா திசைகளிலும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. பக்முட் உட்பட... Read more »
தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம் குதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறி விட்டது. இதில் கோபம் அடைந்த காதலன்... Read more »
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள மக்கள் பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு வருகிறது. ஐரோப்பிய சைபர் குற்றவியல் ஏஜன்சியின் முத்திரையுடன் வரும் அந்தக் கடிதத்துடன் ஒரு PDF இணைக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் தவறான புகைப்படங்களை விநியோகிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவேண்டும்... Read more »