ஆப்கானிஸ்தானில் இன்று காலை விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ள பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது இந்தியாவிலிருந்து சென்ற விமானமோ,... Read more »
எதிர்வரும் பெப்ரவரி மாதம் பல மேற்குலக நாடுகளிடம் இருந்து இராணுவ,பாதுகாப்பு தொடர்பான உதவிகளை எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நட்புறவு நாடுகளுடன் புதிய உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள தயாராகி வருவதாகவும் அவை வலுவான இருதரப்பு உடன்படிக்கைகள் எனவும் செலன்ஸ்கி நேற்று கூறியுள்ளார். எதிர்வரும்... Read more »
அவுஸ்திரேலியாவின் பெரிய பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (21) வெப்ப அலையில் மூழ்கின. எல் நினோ வானிலைக்கு மத்தியில் இது காட்டுத் தீ பரவும் ஆபாயத்தை தூண்டிவிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிக அளவிலான வெப்ப அலை எச்சரிக்கைகள், மேற்கு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில்... Read more »
ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின்,வடகொரியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன் ஹுய்வை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரச ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன் ஹுய் கடந்த வாரம் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி புடினை... Read more »
இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச நகை கண்காட்சியில் பங்கேற்ற இஸ்ரேலிய கண்காட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது இத்தாலியின் வைசென்சாவில் இஸ்ரேலுக்கு எதிரான ஆதரவாளர்கள் பெரிய அளவில் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி... Read more »
சிரிய தலைநகர் மீது விமான குண்டு தாக்குதல் நடத்தி ஈரானின் பாதுகாப்புப்படையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட காரணமான இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உறுதியாக கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.... Read more »
செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்க்ள செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செய்திகளில் மேலும் தெரிவித்துள்ளதாவது, செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவை தெளிவாக இல்லை. ஆனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்... Read more »
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும்... Read more »
புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை அந்நாட்டு அரசியல்வாதிகளும், மக்களில் ஒரு பகுதியினரும் எதிர்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன், கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோரே காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். புலம்பெயர்வோரை வரவேற்கும் அரசாங்கம் தேவைக்கேற்ப வீடுகளைக் நிர்மாணிக்க வேண்டாமா? என எதிர்க்கட்சிகள்... Read more »
பிரான்ஸ் வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்டதாக கருதப்படும் ஒரு மாதக் குழந்தை தமது தாயுடன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸின் வடகிழக்கே புறநகர் பகுதியில் பொதுமக்களினால் தாயும் சேயும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த தாய் குழந்தையுடன் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரச... Read more »

