இலங்கை வம்சாவளியை சேர்ந்தவருக்கு பிரித்தானியாவில் கிடைத்த கௌரவம்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெர்வு செய்யப்பட்டுள்ள லீஸ் ட்ரஸின் (Liz Truss) அமைச்சரவையில் புதிய சுற்றுச்சூழல் செயலாளராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்தன (Ranil Malcolm Jayawardena) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பிரித்தானியாவின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான திணைக்களத்தை வழிநடத்தும்... Read more »

எரிவாயு தட்டுப்பாடு குறித்து சுவிஸ் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு!

ஐரோப்பா முழுவதும் எரிவாயு பிரச்சினை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த குளிர்காலத்தை எதிர்கொள்வதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள எரிவாயு தொடர்பான விதிகளை மீறுவோருக்கு சிறைத்தண்டனை வழங்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுவருகிறது. விதிகளை மீறுவோருக்கு அபராதங்களோ அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ வழங்கப்படலாம் என சுவிஸ்... Read more »

இந்தோனேசியாவில் கடும் வெள்ளப்பெருக்கு!

இந்தோனேசியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரோங் கொங் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் வீடுகள் மற்றும் பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.... Read more »

கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக புதைக்கப்படாமல் இருக்கும் சடலம்!

கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக றொரன்டோவைச் சேர்ந்த பிரஜை ஒருவரின் சடலம் நல்லடக்கம் செய்யப்படாது எட்டு மாதங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்து எட்டு மாதங்கள் கடந்த நிலையில் அவருக்கு இறுதி கிரியைகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.... Read more »

அமெரிக்காவில் இந்தியருக்கு கிடைத்த கௌரவம்

அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை தேர்வு செய்து ஜனாதிபதி ஜோபைடன்(Joe Biden) அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை ஜனாதிபதி ஜோபைடன்(Joe Biden) பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை... Read more »

கனடா செல்ல தயார் நிலையில் இருந்த 11 இலங்கையர்கள் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைது!

கனடா செல்ல தயாராக இருந்த 11 இலங்கையர்கள் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பயணம் மேற்கொள்ளவிருந்த இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலில் கைது தமிழ்நாடு கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்... Read more »

சீனாவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 46 பேர் பலி!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லுடிங் நகரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள்... Read more »

உலக சந்தையில் சரிவு கண்டுள்ள தங்கம்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தத்தில் சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளமையினால் தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள்... Read more »

பிரான்ஸ் மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

பிரான்ஸில் தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் துறை ஊழியர்களும் இந்த ஆண்டு ஊதிய உயர்வைக் கண்டுள்ளனர். அடிப்படை சம்பளத்தில் சராசரி 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கம் மற்றும் பணியாளர்களை பணிக்கு அழைப்பதில் உள்ள சிக்கல் நிலைமை காரணமாக... Read more »

பிரித்தானியா மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

அடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இலையுதிர்கால கோவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இந்த கோவிட் பூஸ்டர் தடுப்பூசியில் முதலுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுகள் வீழ்ச்சியடைந்தாலும், இந்த இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில்... Read more »