உன்ரைனுடனான போருக்கு மத்தியில் ரஷ்யாவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இன்றுமுதல் மார்ச் 17ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விளாடிமிர் புடினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்த... Read more »
ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பியா பதலளிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். புனித லுசியா பேராலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கடந்த இரண்டு வருடமாக... Read more »
இழப்பீடு கோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் (X-Press Pearl) நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் விடுத்த கோரிக்கையினை சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் (SICC) நிராகரித்துள்ளது. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ மற்றும் கப்பல்... Read more »
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பதவியில் மாற்ற மேற்கொள்ள அவசியம் இல்லை என பழமைவாதக் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். ரிஷி சுனக் 16 மாதங்களுக்கு முன்னர் பிரதமராகப் பதவி ஏற்றது முதல் அக்கட்சியினர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தனித்தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர்... Read more »
நாட்டின் மத்திய வங்கியாக செயற்படும் பிரான்ஸ் வங்கி (Bank of France) 2024 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை குறைத்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆரம்ப வளர்ச்சி மதிப்பீடு 0.9 வீதமாக இருந்தது. இந்த நிலையில், பிரான்ஸ் மத்திய... Read more »
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று (15) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதுடன், சேதம் குறித்த விபரங்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more »
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது, இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி அந்தச் சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த அந்தக் படகிலிருந்து... Read more »
இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான போர் காரணமாக செங்கடல் வழியான போக்குவரத்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. இதனால் பல கப்பல் நிறுவனங்கள் தென்னாபிரிக்கா ஊடாகவே தமது கப்பல் பயணத்தை தொடர்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் போர்ட்வாட்ச் (PortWatch platform) தளத்தின் தரவுகளின்படி, முக்கியமான கப்பல்... Read more »
பிரித்தானியாவின் பொருளாதாரம் கடந்த ஜனவரியிலிருந்து வளர்ச்சியடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2023 ஆம் ஆண்டு பொருளாதாரம் மந்தநிலையை அடைந்திருந்தது. தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ரிஷி சுனக் மக்களுக்கு நிவாரணம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்தியானது மாதாந்தம் 0.2 வீதத்தினால் வளர்ச்சியடைந்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்... Read more »
இஸ்ரேல் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை பலஸ்தீனிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.இதேவேளை வெவ்வேறு சம்பங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனின் நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்னால் இருந்தவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுத்... Read more »

