பிரித்தானிய ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

ராணி தனது மறைந்த கணவரான எடின்பர்க் பிரபுவுடன் வின்ட்சர் கோட்டையில் உள்ள மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மன்னர் ஜோர்ஜ் VI மெமோரியல் சேப்பலில் குடும்ப... Read more »

“இரண்டாம் எலிசபெத் ராணியின் இறுதி சடங்கு குறித்து அதிருப்பி அடைந்துள்ள ரஷ்யா!

உக்ரைன் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பிரித்தானியா – ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு ரஷ்யாவை அழைக்காத பிரித்தானியாவின் முடிவிற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,... Read more »

வீழ்ச்சியடைந்த கனேடிய டொலர்!

கனேடிய டொலர் பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக குறைந்த பெறுமதி இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இன்றைய தினம் கனேடிய டொலர் ஒன்றின் பெறுமதி ஒரு சந்தர்ப்பத்தில் 75.15 அமெரிக்க சதங்களாக காணப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர்... Read more »

கனடாவில் சரிவை நோக்கி செல்லும் வீட்டு விலைகள்!

கனடா வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துள்ள நிலையில், வீட்டு விலைகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. கனடாவில் பொருளாதார மந்தநிலைக்கு சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்துள்ள வேளையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் கனடாவில் சராசரியாக ஒரு வீட்டின் விலை 637,673... Read more »

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவிற்கு தடை!

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான... Read more »

வானிலிருந்து பிரித்தானிய மகாராணியின் சவப்பெட்டி மீது விழுந்த ஒளிக்கற்றை!

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது. மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles’ தேவாலயத்துக்குக்... Read more »

வாயினால் கின்னஸ் சாதனை படைத்தஅமெரிக்க யுவதி!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) எனும் 21 வய­தான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்­காக அவர் கின்னஸ் சாதனைப் புத்­த­கத்­திலும் இடம்­பெற்­றுள்ளார். இந்த அங்­கீ­கா­ரத்­துடன் சமூக வலைத்தள பிர­ப­ல­மா­கவும் சமந்தா ரம்ஸ்டேல்(Samantha Rumsdale) விளங்­கு­கிறார். 32 லட்சம்... Read more »

தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய கனேடிய மூதாட்டி!

கனேடிய மூதாட்டியொருவர் தனது நூறாவது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். கனடாவின் நோவோ ஸ்கோட்டியாவைச் சேர்ந்த எட்டா ஜெமிசன் (Etta Jamieson ) என்ற மூதாட்டி தனது நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு 100 சிறுவர் தொப்பிகளை பின்னியுள்ளார். கடந்த ஓராண்டு காலமாக... Read more »

பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்கிற்காக 55 ஆயிரம் கோடி ரூபாய் செலவு!

பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில் அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் நிர்வாக ரீதியாக சில கட்டாயமான... Read more »

போர் அச்சுறுத்தலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள புதிய சட்டத்தை இயற்றிய வடகொரியா

போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது. வடகொரியா தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பேரழிவு நெருக்கடியை தடுக்க அணுகுண்டுகளைப் தானாக பயன்படுத்தலாம் என்றும் இந்த சட்டம் கூறுகிறது. இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வட கொரிய... Read more »