ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்திற்கு முரண்

ரஷ்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என மேற்கு நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஆனாலும் சீனா, இந்தியா வட கொரியா ஆகிய நாடுகள் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள பிளடிமீர் புட்டினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன. புட்டின் எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார். ரஷ்யா,... Read more »

பிரான்ஸின் பொதுத்துறை முடங்கும் அபாயம்

சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பாடசாலை ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட பொதுத்துறை ஊழியர்கள் நாளைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பிரான்ஸ் ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு, பிரான்ஸ் நிர்வாக மற்றும்... Read more »
Ad Widget

ஹைட்டி அமைதியின்மை

ஹைட்டியில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கைப் பிரஜைகளை வேலைக்கு அமர்த்தியுள்ள ஹைட்டியில் இயங்கும் நிறுவனங்களுடன் அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அமைதியின்மை நிலவும் பகுதிகளில் இருந்து விலகி... Read more »

பிரான்ஸில் அதிகரிக்கும் கைதிகளின் எண்ணிக்கை

கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதன் காரணமாக ஐரோப்பாவின் மிகவும் நெரிசலான சிறைச்சாலையை கொண்ட நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் வரையில் 76,258 பேர் பிரான்ஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 62,000 பேர் வரை சிறைவைக்கக்கூடிய பகுதியிலேயே குறித்த... Read more »

ஆப்கானிஸ்தான் வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஷ்க் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக... Read more »

மலேசியாவில் கைதான இலங்கை பிரஜைகள்

மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 158... Read more »

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்; பற்றி எரியும் வாக்குப் பெட்டிகள்

ரஷ்ய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவுகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய புடின் எதிர்பாளர்களை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை வரையான மூன்று நாட்கள் 20 பிராந்தியங்களில் உள்ள 29 வாக்குச்... Read more »

ஆங்கிலக் கால்வாய் விபத்து: பிரான்ஸ் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல்

2021 ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 27 பேர் உயிரிழந்த சம்பவத்தை அத்தனை இலகுவில் எவரும் மறந்துவிட முடியாது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளடங்குவதாக தெரிவித்து எத்தியோப்பியாவைச் சேர்ந்த நபரொருவர்... Read more »

ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகை – 12 பேர் கைது

கடந்த 2019 ஆம் ஆண்டில் போராட்டங்களினூடாக ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகையிடப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கிரிகோரி வோங்கும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை ஆறு ஆண்டுகளுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஹாங்காங் உயர் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.... Read more »

ஜனாதிபதித் தேர்தலை குழப்ப உக்ரெய்ன் முயற்சி

ரஷ்யாவில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலை குழும்பும் வகையில் உக்ரெய்ன் தாக்குதல் தொடுத்துவருவதாக ஜனாதிபதி விளடிமீர் புட்டின் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் நாள் வாக்குபதிவு இன்றைய தினம் இடம்பெற்றுவருகின்ற நிலையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உக்ரெய்ன் மேற்கொண்ட ஏவுகணைத்... Read more »