சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு காட்டம்

காசாவில் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேவேளை காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தென்னாபிரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடலோரப் பகுதிகளில்... Read more »

கடற்கரை கூழாங்கற்களை எடுத்தால் இரண்டு இலட்சம் அபராதம்

கடற்கரைகள் என்று கூறினாலே அழகுதான். இந்த அழகை இரசிப்பதற்காகவே கூட்டம் கூட்டமாக மக்கள் கடற்கரைக்கு வந்து செல்வர். இவ்வாறு கடற்கரைக்குச் செல்லும் அங்குள்ள கூழாங்கற்களை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், கேனரி தீவுகளிலுள்ள லான்சரோட் மற்றும் ஃபுயர்டெவென்ச்சுரா கடற்கரைகளிலுள்ள கூழாங்கற்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றால்,... Read more »
Ad Widget

மனவுளைச்சலால் தப்பிச் சென்ற நெருப்புக்கோழி

தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து நெருப்புக்கோழி ஒன்று தப்பி ஓடியது. அதிக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலைகளில் அது ஓடுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் வலம் வந்தன. ‘தடோரி’ என்ற பெயர் கொண்ட அந்த ஆண் நெருப்புக்கோழி தனிமை காரணமாக பண்ணையிலிருந்து... Read more »

ஏராள விபத்துக்களை சந்தித்த கப்பல் : இடிந்த பால்டிமோர் பாலம்

அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த போது விபத்துக்குள்ளான சரக்கு கப்பல் இதற்கு முன்னர் பல விபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2016ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் இருந்து பிரேமஹாவன் நோக்கி பயணிக்க ஆரம்பித்த போது துறைமுகத்தின்... Read more »

பாரிஸ் விமான நிலையத்தில் மோதல் – வைரலான காணொளி

பிரான்ஸில் இருந்து மீள அனுப்பப்பட்ட நபர் ஒருவரை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் புலம்பெயர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் போராட்டத்தில் வன்முறையாக மாறிய நிலையில், விமான நிலைய பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்... Read more »

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 42 பேர் உயிரிழப்பு

சிரியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சிரிய படை வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். அலெப்போ மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லெபனானின் ஹெஸ்பொல்லா நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட் களஞ்சியத்தை இலக்கு வைத்து... Read more »

ரஷ்யா – உக்ரைன் போர்முனையில் இலங்கை இராணுவம்

இலங்கை இராணுவத்தினர் தமது கடமைகளில் இருந்து விடுப்பு எடுத்து, ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவத்தினருடன் இணைந்து களமுனைகளில் போராடுவதாக வெளியாகியுள்ள செய்தியை இலங்கை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. இராணுவ ஊடகப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார எமது ஒருவன் செய்திச்... Read more »

கப்பல் மோதி இடிந்து விழுந்த பால்டிமோர் பாலம்: மீட்பு பணிகள் இடைநிறுத்தம்

அமெரிக்கா -பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குளானதில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு கடலோர காவல்படை அறிவித்துள்ளது. இந்த நிலையில், காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »

பாரிஸில் இருந்து வெளியேற்றப்படும் குடியேற்றவாசிகள்

பிரான்ஸின் மத்திய பகுதியில் உள்ள ஓர்லியன்ஸ் நகரில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 100,000 மக்கள் வாழும் ஓர்லியன்ஸ் நகரில் 500 இற்கும் மேற்றப்பட்ட குடியேற்றவாசிகள் வீடுகள் அற்றநிலையில் குடியேறியுள்ளதாக நகர மேயர் குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு பாரிஸில் இருந்து... Read more »

இலங்கை நோக்கி வந்த கப்பல் பாலம் மீது மோதி விபத்து

அமெரிக்கா -பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குளானதில் கட்டுமானப் பணியாளர்கள் ஆறு பேர் நீரில் முழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவசரகால பணியாளர்கள் படகுகள் மற்றும் கெலிகொப்டர்கள் ஊடாக காணாமல் போனவர்களை தேடும்... Read more »