உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகளால் தேடப்படும் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி

உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகளால் தொகுக்கப்பட்ட தேடப்படும் நபர்களின் பட்டியலில் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் இருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைனின் பாதுகாப்பு சேவை இதனை குறிப்பிட்டுள்ளது. உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் மற்றும்... Read more »

ஜேர்மனி செல்லும் அகதிகள் குறித்து அந் நாட்டு அரசு வெளியிட்டுள்ள செய்தி!

ஜெர்மனியில் விலைவாசி உயர்வினால் அகதிகளாக வருபவர்களைத் தங்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இதனால் உக்ரேனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டைய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். குறிப்பாக ஏராளமான... Read more »

டேவிட் மில்லரின் மகள் காலமானார்!

நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி வந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் சில மணி நேரங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதைக் குறிப்பிட்டு, டேவிட் மில்லர் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒரு... Read more »

இராணுவ அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஏவுகணை சோதனை நடாத்திய வடகொரியா

கொரிய பிராந்தித்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வட கொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் நாட்டின் தென்கிழக்கில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானிய பிரதம மந்திரி அலுவலகம் உறுதி எங்கள் கண்காணிப்பை... Read more »

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

மசகு எண்ணெயின் விலை உலக அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளதாக பதிவுசெய்துள்ளது. விலை செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92 அமெரிக்க டொலர்களை எட்டி உள்ளது. இந்தநிலையில், பிரென்ட்... Read more »

புதிதாக இரண்டு லட்சம் இராணுவ வீரர்களை இணைத்துக்கொள்ளும் ரஷ்யா!

இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது இரண்டு லட்சம் பேர் புதிதாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 80 பயிற்சி மைதானங்கள் மற்றும் ஆறு பயிற்சி மையங்களில்... Read more »

துபாயில் பிரமாண்டமான இந்து கோவில் திறந்து வைப்பு!

துபாயில் பிரமாண்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்து ஆலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயம் துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு குறித்த ஆலயத்தை திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் நிர்மானப்பணிகள்... Read more »

மூன்றாம் உலகப்போர் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக... Read more »

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதாக உலக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்றைய தினத்தின் நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உலக விலை 1,700 டொலர் என்ற அளவை எட்டியுள்ளது. இதேவேளை, இன்று காலை கொழும்பு செட்டியார் வீதி தங்கச்... Read more »

மற்றுமோர் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கோவிட் வைரஸ் பெருந்தொற்றையடுத்து கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. தடுப்பூசிக்கு கட்டுப்படாது ரஷ்ய வௌவால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள... Read more »