பலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலுக்கான நேரம் நிர்ணயகிப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும் திகதி குறித்த எதுவித தகவல்களும் தற்போது வரை வெளியாகவில்லை. குறித்த... Read more »
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களால் புதிய தொழிற்சாலைகள் அழிந்துபோவதை வாஷிங்டன் அனுமதிக்காது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லென் எச்சரித்துள்ளார். இரு நாட்டு உறவுகளைச் சீராக்கும் முயற்சியாக, கடந்த ஒன்பது மாதங்களில் இரண்டாம் முறையாக யெல்லென் சீனாவிற்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். பெய்ஜிங்கின்... Read more »
அதிகரித்து வரும் குடியேற்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். இதன்படி, திறமையான வேலைகளுக்கு ஆங்கில மொழித் தேவையை... Read more »
பிரித்தானியாவில் 28 வயதான நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து 224 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ஆற்றில் வீசியுள்ளார். இந்தக் கொலையை ஒப்புக்கொண்டதுடன் அவருக்கான தண்டனை நாளை (8 ஆம் திகதி) அறிவிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023... Read more »
ஐரோப்பிய நாடுகளிடையே சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்ற 10 இடங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெளிப்படுத்தலானது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தியாக கருதிவிட முடியாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வீட்டு விலை குறிக்காட்டியின் தரவுகளுக்கமைய, ஐரோப்பாவில் உள்ள எட்டு... Read more »
கான் யூனிஸ் நகரம் உள்ளிட்ட தெற்கு காசாவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த தனது நாட்டுப் படைகளை இஸ்ரேல் மீள அழைத்துள்ளது. பல மாதங்களாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் நீடித்திருந்த நிலையில், இன்று படைகள் தெற்கு காசாவில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன Read more »
கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் அமையப்பெற்றுள்ள ரஷ்யா நகரமான ஓரன்பர்க்கில் நீர்த்தேக்க அணை உடைந்ததையடுத்து 4,500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, அணை உடைந்ததையடுத்து ஓரன்பர்க் பகுதியில் 6,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதன்பின்னர், சுமார் 1100 குழந்தைகள் உட்பட 4500 பேர்... Read more »
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதால் அமெரிக்கா இந்த விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக அந்நாட்டு இராஜதந்திரி ஒருவர் ரொய்ட்டர்ஸுக்கு கருத்து வெளியிடடுள்ளார். அந்த பகுதியில் உள்ள இஸ்ரேல் அல்லது அமெரிக்க... Read more »
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் எனவும், விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கோரி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், சிசேரியா மற்றும் ஹைஃபா ஆகிய... Read more »
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் வருகையை சீனா தடுத்து வருவதாக இலங்கையின் அமரபுர மகா சங்க சபையின் தலைவரான வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம்,... Read more »

