கனடாவில் தேடப்பட்டு வந்த நபர் இங்கிலாந்தில் கைது!

கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த 25 பேரில் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பொலிஸ் சேவையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். 39 வயதான உஸ்மான் காசீம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

அமெரிக்காவிற்கு எதிராக ஏவுகணை சோதனை நடாத்தும் வடகொரியா

அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான... Read more »

பிரித்தானியாவில் பறவை காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுப்பு!

அதிகமான பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவு பறவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தவறினால், கொல்லப்படும் சூழல் உருவாகலாம் பிரித்தானியாவில் தற்போது மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் பண்ணைகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் பறவைகள் வரையில் கண்காணிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல்... Read more »

இந்த ஆண்டில் தென்பட இருக்கும் முழு சந்திரகரணம்

இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்படி சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின்... Read more »

ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்றுமோர் நிறுவனம்!

உலக செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான டுவிட்டரை கையகப்படுத்திய பின்னர் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை முன்னெடுத்தார். அதே பாணியில் தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமைக்குள் இந்த... Read more »

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஒன்றாரியோ போக்குவரத்து ஊழியர்கள்

ஒன்றாரியோவில் 2200 பொதுப் போக்குவரத்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தென் ஒன்றாரியோவில் கோ (GO Transit ) பொதுப் போக்குவரத்துப் ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபடவுள்ளனர். UED2VC பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோலிங்க் நிறுவனத்துடன்... Read more »

அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விக்டோரியா மாகாணத்தில் கார் மீது ரயில் மோதியதில் இலங்கையர் ஒருவர் பலியானதுடன் அவருடன் காரில் பயணித்த மற்றோரு இலங்கையர் உயிர் தப்பினார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Edna நகரத்தில் வசித்து வந்த இலங்கையரான 45 வயது நாலக மனோஜ் சில்வா கவிரத்னா... Read more »

திருமணம் ஆகாதவர்களுக்கு பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

திருமணம் ஆகாதவர் தமது துணைவர் அல்லது துணைவியோடு இணைவதற்கு பிரித்தானிய சட்டம் வழிவகுக்கின்றது. இந்த வீசாவானது ஒருவர் திருமணம் செய்துகொள்ள நிச்சியம் செய்யப்பட்டு இருக்கும் தருணத்தில் அவர்கள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அனுசரணை செய்பவர் ஒரு பிரித்தானிய குடிமகன், நிரந்தர வதிவிருமை பெற்றவர்,... Read more »

உக்ரைன் படையினரின் தாக்குதலில் கொன்று குவிக்கப்பட்ட ரஷ்ய இராணுவம்

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறமுடியாத வகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் படைகள் கடும் எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உக்ரைனில் சில பிரதேசங்களை கைப்பற்றிய ரஷ்யா அதில் மூன்று பிரதேசங்களை தன்னுடன் இணைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றதாக அறிவித்து அவற்றை... Read more »

இத்தாலியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

ஒரு தனியார் விமான நிறுவனத்தின் சொந்தமான ஹெலிகாப்டர் தெற்கு இத்தாலி பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த புகுது பகுதி அதிகாரிகள் தெரிவிக்கையில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்தனர். அந்த கெலிகாப்டரில் பயணித்த விமானி, இத்தாலிய... Read more »