பிரித்தானியா அரசாங்கம், வருமான வரம்புகளில் மாற்றம் உட்பட அதன் விசா விதிமுறைகளில் பாரிய திருத்தங்களை அறிவித்துள்ளது. சட்டவிரோத இடப்பெயர்வுகள் அதிகரித்துள்ள பின்னணியில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரஷி சுனக் தலைமையிலான அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய நடவடிக்கைகளின் கீழ், குடும்ப விசாவில் நாட்டிற்கு வரும்... Read more »
உக்ரைன் இராணுவத்தினரால் நேற்று (10) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இரண்டு இராணுவ வீரர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி... Read more »
ஜெர்மானிய விமான சேவை நிறுவனமான லுப்தான்சா, ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கான விமான சேவையை சனிக்கிழமை வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் சூழலால் இந்த முடிவை எடுத்ததாக லுப்தான்சா தெரிவித்துள்ளது. ஜெர்மனின் பிராங்க்போர்ட் நகரில் இருந்து தெஹ்ரானுக்கு வாரத்திற்கு 5 விமானங்கள்... Read more »
2022/23 ஆம் கல்வியாண்டில் பிரான்ஸ் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 412,087 சர்வதேச மாணவர்கள் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, பிரான்ஸ் உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படும் எண்ணிக்கை கடந்த வருடம் 3 வீதம் அதிகதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த எண்ணிக்கையானது கடந்த ஐந்து ஆண்டுகளில்... Read more »
உலகளாவிய ரீதியில் அனைவராலும் விரும்பப்பட்டு வரும் ஒரு செயலியாக TikTokஐ கருதலாம். TikTokஐ பல வழிகளில் பயன்படுத்துபவர்கள் உள்ளனர். ஆனால் இந்த செயலியை பயன்படுத்தும் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறார்களா? TikTokஇன் செயல்திறனில் அதிக கவனம் செலுத்திய நாடுகளில் மலேசியாவும் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »
இலங்கையில் 2,400 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தமது விசா காலம் கடந்தும் நாட்டில் தங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழு எழுப்பிய கேள்விக்கு... Read more »
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தாமதம் காரணமாக கிட்டத்தட்ட 200 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு 529 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவீனமாக மதிப்பிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு... Read more »
வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள், முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளதால் போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். வடகொரியாவின் இராணுவம் மற்றும் அரசியல் பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்தபோதே கிம் ஜாங்... Read more »
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா போரை தவறான முறையில் அணுகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மோதலை இஸ்ரேல் கையாளும் விதம் குறித்தும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். “நெதன்யாகு செய்வது தவறு என்று நான் நினைக்கிறேன். அவரது அணுகுமுறையுடன் நான் உடன்படவில்லை.”என்றும்... Read more »
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்றாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. வடக்கு மலுகு மாகாணத்தில் உள்ள ஹல்மஹேரா தீவில் சுமார் 35 கிலோமீட்டர் (22 மைல்) கடல்... Read more »

