பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான பிரித்தானிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த வருடத்தில் கடந்த ஜுன் மாதம் வரையில் பிரித்தானியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரிப்பிற்கான காரணம் சர்வதேச கற்கைநெறிகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த... Read more »

கப்பல் கட்டும் சந்தையில் சீனாவிற்கு முதலிடம்!

சர்வதேச கப்பல் கட்டும் சந்தையில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் உலகின் சிறந்த கப்பல் கட்டும் நாடாக சீனா இடம்பிடித்துள்ளது. உயர் தொழில்நுட்பத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட கப்பல் வகைகளுக்கான ஆர்டர்கள் பெருமளவில் சீனா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜனவரி... Read more »

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கான அறிவித்தல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிராந்தியத்தில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்லின் மாவட்டத்திற்குட்பட்ட நகரம் ஒன்றில் இச்சம்பவ இடம்பெற்றுள்ளதென பொலிஸார்... Read more »

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ தொற்று!

உலகின் முதல் கோவிட் வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் பதிவாகியது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தையும் உயிர் இழப்புக்களையும் கோவிட் வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு எண்ணிக்கை... Read more »

பொருளாதார நெருக்கடியில் சிக்கி கொண்ட பிரித்தானியா!

கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறான திட்டம் காரணமாக கடும் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவுக்கு அதிகளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு வணிக அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானிய வணிக அமைப்பு இயக்குனர் டோனி டேங்கர் பர்மிங்காமில் நடைபெற்ற பிரித்தானிய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில்... Read more »

பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவுகள் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக மாறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ... Read more »

வேகமாக பரவி வரும் கண்நோய்

மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது.இது ஒரு தோற்று வியாதியாகும் என்று கூறப்படுகின்றது. அறிகுறிகள் க‌ண்க‌ள் ‌சிவ‌ந்து, க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியேறுவதுடன் க‌ண் இமை‌யி‌ன் ‌உ‌ள்புற‌ம் ஏதோ ஒரு உறு‌த்த‌ல் ஏ‌ற்பட்டு பின்பு க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து... Read more »

இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தோனேஷியாவில் இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி முன்னதாக 20 பேர் வரையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது 44 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாம் இணைப்பு இந்தோனேஷியாவில்... Read more »

இந்தோனேசியாவில் நில நடுக்கம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவு பகுதியான மேற்கு ஜாவா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன, அதில் குடியிருந்தவர்கள் அலறி அடித்தபடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். சியாஞ்சூர் பகுதியில் 10... Read more »

80 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்காவில் இதுவரை எவரும் 80 வயதில் ஜனாதிபதியாக பதவி வகிக்காத்ததோடு இன்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 80 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. 2021 ஜனவரியில் 78 ஆவது வயதில் ஜனாதிபதியாக பதவியேற்றபோது மிக அதிக வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக... Read more »