மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா, தனது கணவரின் மரணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். திங்களன்று வெளியிட்ட ஒரு காணொளி செய்தியில் அவர், தனது பணியைத் தொடரவும், சுதந்திர ரஷ்யாவுக்காகப் போராடவும்... Read more »
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை என மத்தியஸ்தராக செயற்பட்டு வரும் கட்டார் அரசு தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் கட்டார் அரசு போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் தாம் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் காலம் சாதகமாக இல்லை... Read more »
இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவுக்கு அடுத்ததாக ஆபிரிக்காவில் தற்போது புதிய தளங்களை நிறுவி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மோதல்கள் காரணமாக பதற்றத்தில் இருந்து வரும் மேற்கு ஆப்ரிக்க... Read more »
1948 ஆம் ஆண்டு உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட இன அழிப்புக் குற்றத்துக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற ஆறு விதமான குற்றங்களை காசாவில் இஸ்ரேலின் படைகள் செய்யாது பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இஸ்ரேல் அரசுக்குரியது என்று சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இஸ்ரேல்... Read more »
2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் லண்டன் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துக்களில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஏறும் போது அல்லது சாலை போக்குவரத்து மோதல்களில் 63 பேர் கொல்லப்பட்டனர் அல்லது பலத்த காயமடைந்துள்ளனர்... Read more »
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் முகாமைத்துவ அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த தீவு புகலிட கோரிக்கையாளர்களை... Read more »
ஊழல் முறைப்பாடுகள் காரணமாக போர்த்துக்கல் பிரதமர் அன்டனியோ கோஸ்டா (António Costa)தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை அடுத்து பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa தெரிவித்துள்ளார். பசுமை ஹைட்ரஜன் திட்டம் மற்றும் லித்தியம் சுரங்க ஊழல் தொடர்பாக அவரது வீட்டில்... Read more »
ரஷ்ய ஜனாதிபதி பிளடிமீர் புட்டின் உக்ரையின் அவ்திவ்கா பகுதியினை கைப்பற்றியமைக்கு இராணுவத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் வலையத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நகரம் கைப்பற்றப்பட்டமை தொடர்பான பத்திரத்தினை பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி புட்டினுக்கு வழங்கியருந்தார். இந்த நிலையில் இராணுவத்தினால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி... Read more »
பிரித்தானியாவில் கல்வி விசாவிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் குறுகிய காலம் தங்கி வேலை தேடுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாக அறியமுடிகின்றது. இலங்கையர்கள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மாணவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா,... Read more »
அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில், ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆசைப்பட்டு தனது தோழியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 23 வயதான பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ❇கடந்த 2019 ஆம் ஆண்டு தண்டர்பர்ட் அருவிக்கு அருகில் 19 வயதான சிந்தியா... Read more »

