ஈராக்கில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். ஈராக் நசிரியாவில் உள்ள சிறையில் அவர்கள் நேற்று (07) திங்கட்கிழமை தூக்கிலிடப்பட்டுள்ளனர். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்து குறித்த 11 பேருக்கும் கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நசிரியாவில்... Read more »
தென்னாப்பிரிக்காவின் கடலோர நகரமான ஜோர்ஜ் நகரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடர் மாடி கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்ததில் 48 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்குண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது பலர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளதுடன்... Read more »
இஸ்ரேலிய இராணுவம், காஸாவின் ராஃபா நகரின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீன மக்களை இன்று திங்கட்கிழமையன்று (மே 6) வெளியேற்றத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய வானொலி ஒன்று, இத்தகவலை வெளியிட்டுள்ளது. தெற்கு காஸாவில் உள்ள ராஃபா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக நம்பப்படும் வேளையில்... Read more »
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australiaஇல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை காட்சிப்படுத்தி பிரபல்யம் அடைந்துள்ளார். பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து... Read more »
உக்ரைன் அருகே அணு ஆயுத பயிற்சிகளை நடத்த ரஷ்ய இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. “பயிற்சியின் போது, மூலோபாயமற்ற அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த... Read more »
திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருந்த போதும், குறித்த கல்லூரி... Read more »
உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தமது கட்சியின் கொள்கைகளை தொடரவும், மக்கள் ஆதரவை வலுப்படுத்தவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முடிவெடுத்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் படுதோல்வியை சந்தித்துள்ளதுடன், தொழிற்கட்சி 11 மேயர் பதவிக்கான போட்டியில் 10... Read more »
கனடாவில் அதிவேக நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதை டொரான்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த... Read more »
பிரான்ஸில் இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல், இன்றுவரையான காலப்பகுதியில் இளைஞர்களை உள்ளடக்கிய வன்முறைகள் மற்றும் குற்றங்கள் குறித்து பிரான்ஸ் ஊடகங்கள் பெருமளவில் அறிக்கையிட்டு வருகின்றன. பிரான்ஸின் மான்ட்பெல்லியரில் (Montpellier)... Read more »
காசா போரை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் என இஸ்ரேலுக்கான ஹமாஸின் கோரிக்கையை ஏற்கபோவதில்லையென பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை இடைநிறுத்துவது தொடர்பாக எகிப்து மற்றும் கத்தாரின் தூதுவர் கெய்ரோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பணயக்கைதிகள் விடுவிக்கப்படும்... Read more »

