ஹமாஸ் அமைப்பு பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டது: ஐ.நா அறிக்கை

இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல் தொடர்பான பரபரப்பு தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பெண்கள் பாலியல் பலாத்காரம்... Read more »

நம்பர் 1 இடத்தை இழந்தார் எலோன் மஸ்

உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) எலோன் மஸ்க்கிடம் (Elon Musk) இருந்து மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். செவ்வாயன்று (05) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.‍ இருவரின் சொத்து மதிப்பு... Read more »
Ad Widget

இந்தோனேசியாவில் நிறுவப்பட்டது முதல் இந்து பல்கலைக்கழகம்

இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் இயங்கிவரும் இந்து தர்ம அரசு கல்வி... Read more »

நேபாளத்தில் அரசியல் நெருக்கடி

நேபாள காங்கிரஸுடனான கூட்டணியை நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா முறித்துக் கொண்டதை அடுத்து நேபாள அரசியலில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மவோஸ்ட் மையம்),காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நேபாள அந்த கட்சியுடான கூட்டணியை... Read more »

சுவிஸில் திருமணம் செய்தால் வரி செலுத்த வேண்டும்

ஐரோப்பாவின் மிகவும் அழகான நாடு சுவிட்சர்லாந்து. உலகில் சுற்றுலாப் பயணிகளின் முன்னணி தெரிவில் உள்ள நாடும் சுவிட்சர்லாந்துதான். இங்கு காலம் காலமாக பல பாரம்பரிய சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றை மறுசீரமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமணம் செய்தால் கூடுதல் வரி செலுத்தும் பாரம்பரிய... Read more »

மலேசியாவில் இலங்கையர்கள் உட்பட 66 பேர் கைது

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில், நான்கு மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக, மாநில குடிவரவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில், விசா அனுமதியை தவறாக பயன்படுத்திய மூன்று இலங்கையர்கள் உட்பட 66 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சட்டவிரோதமாக வேலைக்கு வைத்திருந்த, நான்கு மலேசியர்களையும் அதிகாரிகள்... Read more »

உலகம் வெட்கப்படும் வரலாறு பதியப்படும்: செலன்ஸ்கி

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கு நாடுகளின் அரசியல் தீர்மானத்தை வரவேற்பதாக ஜனாதிபதி விளடிமீர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை முறியப்பதற்கான இராணுவ உதவிகள் கிடைக்காது போனால் உலகம் வெட்கப்படும் வரலாறு ஒன்று ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கவிருந்த இராணுவ மற்றும்... Read more »

பெப்ரவரி 30ஆம் திகதியை நாட்காட்டியில் சேர்த்துக்கொண்ட நாடுகள்!

பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதற்கு 365 நாட்கள் 6 மணிநேரம் செல்கிறது. இந்த கணக்கின் அடிப்படையில் ஒரு வருடம் என்பது 365 நாட்களாகும். மீதியுள்ள 6 மணித்தியாலம் சேர்த்து பெப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படும். இதனை லீப் வருடம்... Read more »

அமெரிக்க-தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி

தென்கொரியா-அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இராணுவத் துருப்பினை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட கொரியாவினால் அணுவாயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் கூட்டுப்பயிற்சியில் இராணுவத்தினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.இராணுவப் பயிற்சி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை... Read more »

நாடு திரும்பினார் நோர்வே மன்னர்

நோர்வேயின் மன்னர் ஹரால்ட் (Harald) ஞாயிற்றுக்கிழமை (03) மலேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நோய்த்தொற்றுக்கான சிகிச்சை மற்றும் செயற்கை இருதயமுடுக்கியை (Temporary pacemaker) பெற்ற பின்னர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறி நோர்வே புறப்பட்டார். நோர்வே மன்னர் ஹரால்ட் , விடுமுறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பல... Read more »