இந்தியாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் புதிய வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என இரு நாட்டுத்தலைவர்களும் கூட்டாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்படுள்ளது.இந்தியாவில் பொதுத் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் குறித்த வர்த்தக உடன்படிக்கை எட்டப்படும் என நம்பப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்கள் இருநாடுகள்... Read more »
இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்கியுள்ளதுடன், ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான தளங்களையும் அழித்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பில் சிலர் கொள்ளப்பட்டிருக்கலாம் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி 100 இற்கும் மேற்பட்ட... Read more »
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிக்டொக் காணொளி செயலி அரசியலில் சம்பந்தப்படுத்தப்பட்டு பேசப்பட்டு வருகிறது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட எதிர்பார்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டொக் செயலிக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட உள்ள சட்டமூலத்திற்கு தனது... Read more »
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் இராணுவத்தின் துணைத்தலைவர் மார்வன் இஸா கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான தரவுகளை ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளவிருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சிக்கல்நிலையை எட்டியுள்ள நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர்... Read more »
சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பினூடாக பயணித்து, தற்சமயம் சர்வதேச கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரை பகுதியில் ஏவுகணைச் சோதனை நடைபெறவுள்ளதாக இந்தியா எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது. சீனக் கப்பலான சியாங் யாங் ஹாங்... Read more »
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பாதுகாப்பு ஆலோசகராக அனுப்புவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. துபாயில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை பொறிவைத்து கைது செய்யும் நடவடிக்கைக்கு வசதியாக குறித்த நியமனம் அமையவுள்ளது... Read more »
காணாமல் போன ஆறு பனிச்சறுக்கு வீரர்களில் ஐந்து பேர் சுவிட்சர்லாந்தில் இறந்து கிடந்தனர் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கலின் போது காணாமல் போன ஆறு பேரில் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போயுள்ள மற்றுமொரு பனிச்சறுக்கு வீரரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுவிட்சர்லாந்து பொலிஸார்... Read more »
ஜெர்மனியின் இரயில் செலுத்துனர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஒன்று பாரியளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வேலை நேரம் மற்றும் ஊதியம் தொடர்பில் நீண்டகாலமாக காணப்படும் முரண்பாடு காரணமாக இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மன் நேரப்படி அதிகாலை 2 மணி முதல்... Read more »
ஏமனை தலைமையிடமாக கொண்ட அல்-கைய்தா அமைப்பின் அரேபிய தீபகற்பத்தின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி (Khalid Al Batarfi) மரணமடைந்துள்ளார். இந்தத் தகவலை அல்-கைய்தா அமைப்பினர் நேற்றிரவு (10) அறிவித்துள்ளனர். அரேபிய தீபகற்பத்தின் அல்-கைய்தா குழுவின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி,அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்தவர் என்பதுடன் அவரை... Read more »
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக LATAM ஏர்லைன்ஸ் நடுவானில் ‘வலுவான இயக்கத்தை உருவாக்கியதால்’ விமானத்தில் பயணித்த குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்களன்று (11) அவுஸ்திரேலியாவின் சிட்டினியில் இருந்து நியூஸிலாந்தின் ஆக்லாந்து நோக்கி பயணித்த போயிங் 787-9 ரக விமானமே... Read more »

